Tag: Ennodu pesum yesaiya

  • என்னோடு பேசும் யேசையா Ennodu pesum yesaiya

    என்னோடு பேசும் யேசையா
    உம் பாதம் வந்துள்ளேன் ஐயா
    தூரமாய் போனேன் நான் ஐயா
    இப்போது வந்துள்ளேன் ஐயா
    நீங்கஇல்லாம வாழ முடியதைய
    என் கிட்ட வாங்க யேசையா
    நீரே வேண்டும் யேசையா
    என்னோடு பேசும் யேசையா

    யேசையா …யேசையா …
    யேசையா …யேசையா … -4

    என் பாவம் உம்மையும் என்னையும் பிரித்ததே ஐயா
    உம் குரல் கேளாமல் போனேன் ஐயா
    மாயையை நம்பி உம்மை மறந்தேன் ஐயா
    மெய்யான வழி நீர் தான் ஐயா
    ஜீவ ஊற்று நீர் தான் ஐயா
    என்னை தேற்றும் தெய்வம் நீர் தான் ஐயா

    என் தாயின் கருவில் உருவாகும் முன்னே
    என் வாழ்வில் திட்டங்கள் வைத்தவர் நீரே
    என்னை பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
    உம்மை விட்டு எங்கும் செல்ல மாட்டேனே
    இந்த மாய உலகம் எனக்கு வேண்டாமே
    உம் அன்பிற்கிடாய் எதுவும் இல்லையே -என்னோடு பேசும்


    Ennodu pesum yesaiya
    Um paatham vanthullen iyya
    Thooramai ponen naan iyya
    Ippothu vanthullen iyya
    Neengaillama vazha mudiyathaiya
    En kita vaanga yesaiya
    Neerea vendum yesaiya
    Enodu pesum yesaiya

    Yesaiya…Yesaiya…
    Yesaiya…Yesaiya… -4

    En paavam ummaium ennaium
    Pirithathey iyya
    Um kural kelamal ponen iyya
    Maayaiyai nambi ummai maranthen iyya
    Meiyaana vazhi neer thaan iyya
    jeeva ootru neer thaan iyya
    Ennai thetrum deivam neer thaan iyya

    En thaayin karuvil uruvaagum munnae
    En vazhvil thitangal vaithavar neerea
    Ennai peyar solli azhaithavar neerea
    Ummai vittu engum solla matenae
    Intha maaya ulagam enaku vendamae
    Um anbirkidaai ethuvum illayea -Ennodu pesum