Tag: Entha suzhnilaiyilum

  • எந்த சூழ்நிலையிலும் Entha suzhnilaiyilum

    எந்த சூழ்நிலையிலும்
    எப்பேர்பட்ட நேரத்திலும்
    மனரம்மியமாய் இருக்க
    நான் கற்றுக்கொண்டேன்
    போதுமென்ற மனதுடனே தேவபக்தியுடனே
    மனரம்மியமாய் இருக்க
    நான் கற்றுக்கொண்டேன்

    அத்திமரம் துளிர் விடாமல்
    போனாலும்
    திராட்சை செடி பலன்
    கொடாமல் போனாலும்
    தொழுவத்தில் மந்தைகள்
    இல்லாமல் போனாலும்
    மனரம்மியமாய் இருக்க
    நான் கற்றுக்கொண்டேன்

    உற்ற பின்பு உதறி
    தள்ளி போனாலும்
    பெற்ற அன்பு என்னை
    விட்டு போனாலும் ஓஹோ
    நண்பர்கள் கூட்டம் என்னை
    விட்டு விலகிப் போனாலும்
    மனரம்மியமாய் இருக்க
    நான் கற்றுக்கொண்டேன்
    எந்த சூழ்நிலையிலும்

    சொத்து சுகம் என்னை
    விட்டு போனாலும்
    பந்த பாசம் என்னை விட்டு
    பிரிந்தாலும்
    எத்தனை வார்த்தைகளால்
    இழித்து பேரி திரிந்தாலும்

    மனரம்மியமாய் இருக்க
    நான் கற்றுக்கொண்டேன்


    Entha suzhnilaiyilum
    epperpatta neraththilum
    manarammiyamay irukka
    nan karrukkonten
    pothumenra manathutane thevapakthiyutane
    manarammiyamay irukka
    nan karrukkonten

    aththimaram thulir vitamal
    ponalum
    thiratsai seti palan
    kotamal ponalum
    thozhuvaththil manthaikal
    illamal ponalum
    manarammiyamay irukka
    nan karrukkonten
    entha suzhnilaiyilum

    urra pinpu uthari
    thalli ponalum
    perra anpu ennai
    vittu ponalum ooho
    nanparkal kuttam ennai
    vittu vilakip ponalum
    manarammiyamay irukka
    nan karrukkonten
    entha suzhnilaiyilum

    soththu sukam ennai
    vittu ponalum
    pantha pasam ennai vittu
    pirinthalum
    eththanai varththaikalal
    izhiththu peri thirinthalum

    manarammiyamay irukka
    nan karrukkonten