Tag: Inamum thagaum yen

  • இன்னமும் தாமதமேன் Inamum thagaum yen

    இன்னமும் தாமதமேன்
    இன்ப சத்தம் கேளாயோ
    இன்னலின்றி காத்திட
    இன்றுன்னை அழைக்கிறாரே

    ஜீவனின் அதிபதி இயேசுவண்டை
    நித்திய ஜீவனுண்டே
    நீங்கிடா அவர் அன்பையே
    நாடி நீ வந்திடாயோ

    கல்வாரி மேட்டினிலே
    கரங்களை விரித்தவராய்
    காத்துன்னை இரட்சித்திட
    கனிவுடன் அழைக்கின்றாரே

    லோகத்தின் இன்பமெல்லாம்
    மாறிடும் க்ஷணப் பொழுதில்
    மாறிடா நேசர் இயேசு
    மாண்புடன் அழைக்கிறாரே

    நாளை உன் நாளாகுமோ
    நாடாயோ நாதனை நீ
    நாசலோகை விட்டிட
    நாதன் அழைக்கிறாரே


    Inamum thagaum yen
    inbe satham kelayo
    innilirundhe kelayo
    indru unnai allaikirare

    jivanin adhibadi yesuvudandai
    nitthiye jivan undee
    nigidum avar anbaye
    nadi ni vandhidayo

    kallarai mitinile
    karangalai virithawarai
    kathhe unnai rathithide
    kanivudun allaikirare

    ligathin inbumyellam
    maridum usanamp poludhil
    marida nesar yesu
    manbulan allaikiraree

    nalai unn nalagumo
    nadayo nathnai ni
    naselogai vitide
    nadhun allaikirarai