Tag: Ithayam Kalangum Neramealam

  • இதயம் கலங்கும் நேரமெல்லாம் Ithayam Kalangum Neramealam

    இதயம் கலங்கும் நேரமெல்லாம்
    உம்மையல்லாமல் ஆறுதல் ஏது
    உள்ளம் உடைந்து கதறும் நேரம்
    உம்மையல்லாமல் நம்பிக்கை ஏது – 2

    கண்ணீரின் பாதையில் நான்
    நடந்திடும் வேளையில் – 2
    தஞ்சமும் நீரே துணையும் நீரே
    கைவிடா தெய்வம் நீரே – 2

    மனிதர்கள் மறந்தாலும்
    என்னை பிரிந்து போனாலும் – 2
    நீங்காத தேவம் என் இயேசு ராஜா
    நீர் மட்டும் போதுமையா – 2

    கண்முன்னே உம்மை வைத்தேன்
    கடந்ததெல்லாம் மறந்தேன் – 2
    என்ன வந்தாலும் ஓடுவேன்
    உமக்காய் சோர்ந்திடவே மாட்டேன் – 2


    Ithayam Kalangum Neramealam
    Ummaiyalamal Aruthal Ethu
    Ullam Udainthu Katharum Neram
    Ummaiyalamal Nambikai Ethu – 2

    Kannerin Padhayil Naan
    Nadanthidum Velaiyil – 2
    Thanjamum Neerea Thunaiyum Neerea
    Kaivida Theivam Neerae – 2

    Manithargal Maranthalum
    Ennai Pirinthu Ponalum – 2
    Nengatha Devam En Yesu Raja
    Neer Matum Pothumaiya – 2

    Kanmune Ummai Vaithen
    Kadanthathelam Marandhen – 2
    Enna Vanthalum Oduven
    Umakai Sornthidave Maten – 2