Tag: Iyesu ennum

  • இயேசு என்னும் Iyesu ennum

    இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்
    சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும்
    இயேசையா இயேசையா
    இயேசையா இயேசையா

    மனிதர் மீட்படைய வேறொரு நாமமில்ல
    வானத்தின் கீழெங்கும் பூமியின் மேலெங்கும்

    பக்தனை கூப்பிட்டால் இயேசுவே இரங்குமென்றார்
    பார்வை அடைந்தார் இயேசுவை பின்தொடர்ந்தார்

    குஷ்டரோகி பத்து பேர் சத்தமாய் கூப்பிட்டார்கள்
    போகும் வழியிலே சுகமாய் சென்றார்கள்
    ஒருவன் திரும்பி வந்து தேங்கியூ தேங்கியூ சொன்னான்


    iyesu ennum namam enrum namathu navil
    solla solla ellam natakkum
    iyesaiya iyesaiya
    iyesaiya iyesaiya 2

    manithar mitpataiya veroru namamilla
    vanaththin kizhengkum pumiyin melengkum

    pakthanai kuppittal iyesuve irangkumenrar
    parvai atainthar iyesuvai pinthotarnthar

    kushtaroki paththu per saththamay kuppittarkal
    pokum vazhiyile sukamay senrarkal
    oruvan thirumpi vanthu thengkiyu thengkiyu sonnan