Tag: Iyesu enrathume

  • இயேசு என்றதுமே Iyesu enrathume

    இயேசு என்றதுமே எனக்கு ஒரு
    இன்பம் பிறக்குதம்மா
    காசினியிள்ளவர் போல் எவரையும்
    கண்டதில்லையம்மா

    பேச தொடங்கினாலும்
    பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மா
    பார்க்கத்தொடங்கினாலும் பார்வையெல்லாம்
    பாவியில் இல்லையம்மா
    குஷ்ட ரோகிகளை கைகளால்
    கூசாமல் தொட்டாரம்மா
    கஷ்டப்படுவோரைக் கண்டதும்
    கண்ணீர் வடித்தாரம்மா
    கஷ்டப்படுவோரைக் கண்டதும்
    கண்ணீர் வடித்தாரம்மா

    காசு மேல் ஆசை வைத்து
    தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின்
    காசு மேல் ஆசை வைத்து
    தம்மை தான் காட்டிக் கொடுத்தவனின்
    ஆரத் தழுவினோரை காசினியில்
    கண்டதும் உண்டோ அம்மா
    ஆரத் தழுவினோரை காசினியில்
    கண்டதும் உண்டோ அம்மா

    சிலுவை மீதினிலே இரத்தத்தை
    சிந்தி மடிந்தாரம்மா
    சிலுவை மீதினிலே இரத்தத்தை
    சிந்தி மடிந்தாரம்மா
    உலகை மீட்டிடவே இயேசு வந்து
    உவந்து மாண்டாரம்மா
    உலகை மீட்டிடவே இயேசு வந்து
    உவந்து மாண்டாரம்மா
    எங்கு நான் சென்றிடுவேன்
    இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன்
    எங்கு நான் சென்றிடுவேன்
    இவ்வன்பை எவ்விதம் சொல்லிடுவேன்
    பங்கம் பல வரிணும் அவர்க்காய்
    பாடுகள் பல பட்டிடுவேன்
    பங்கம் பல வரிணும் அவர்க்காய்
    பாடுகள் பல பட்டிடுவேன்


    Iyesu enrathume enakku oru
    inpam pirakkuthamma
    kasiniyillavar pol evaraiyum
    kantathillaiyamma

    pesa thotangkinalum
    pessellam perinpam sottuthamma
    parkkaththotangkinalum parvaiyellam
    paviyil illaiyamma
    kushta rokikalai kaikalal
    kusamal thottaramma
    kashtappatuvoraik kantathum
    kannir vatiththaramma
    kashtappatuvoraik kantathum
    kannir vatiththaramma

    kasu mel aasai vaiththu
    thammai than kattik kotuththavanin
    kasu mel aasai vaiththu
    thammai than kattik kotuththavanin
    aarath thazhuvinorai kasiniyil
    kantathum unto amma
    aarath thazhuvinorai kasiniyil
    kantathum unto amma

    siluvai mithinile iraththaththai
    sinthi matintharamma
    siluvai mithinile iraththaththai
    sinthi matintharamma
    ulakai mittitave iyesu vanthu
    uvanthu mantaramma
    ulakai mittitave iyesu vanthu
    uvanthu mantaramma
    engku nan senrituven
    ivvanpai evvitham sollituven
    engku nan senrituven
    ivvanpai evvitham sollituven
    pangkam pala varinum avarkkay
    patukal pala pattituven
    pangkam pala varinum avarkkay
    patukal pala pattituven