Tag: Kalvaari Maa Maalaiyoram

  • கல்வாரி மாமலை ஓரம் Kalvaari Maa Maalaiyoram

    கல்வாரி மாமலை ஓரம் கொடும்
    கோர காட்சி கண்டேன்
    கண்ணில் நீர் வடிந்திடுததே
    எந்தன் மேய்ப்பர் இயேசு அதோ

    எருசலேமின் வீதிகளில்
    ரத்த வெள்ளம் கோலமிட
    திருக்கோலம் நிந்தனையா
    உருக் குலைந்து சென்றனரே

    சிலுவை தன் தோள் அதிலே
    சிதறும் தன் வேர்வையிலே
    சிறுமை அடைந்தவராய்
    நிந்தனை பல சகித்தார்


    Kalvaari Maa Maalaiyoram
    Kodunra Kaatchi Kandaen
    Kannil Neer Valinthiduthae
    Enthan Meetpar Yesu Atho

    Yerusalaemin Veethikalil
    Iratha Vellam Kolamida
    Thirukolam Ninthanaiyaal
    Urukulainthu Sentanarae

    Siluvai Than Tholathilae
    Sitharum Than Vaervaiyilae
    Sirumai Adainthavaraai
    Ninthanai Pala Sakithaar