Tag: kangal

  • உம்மை நோக்கி பார்த்த கண்கள் Ummai Nokki Partha Kangal

    உம்மை நோக்கி பார்த்த கண்கள்
    வெட்கப்பட்டுப்போவதில்லையே
    உம்மை நோக்கி பார்க்கும் முகங்கள்
    பிரகாசம் அடைந்தனரே

    உம்மையே என் முன்னே
    எப்போதும் நிறுத்தியுள்ளேன்

    காரிருளில் நடந்தாலும்
    மரண பள்ளத்தாக்கை கடந்தாலும்
    பொல்லாப்பு என்னை தொடர்ந்தாலும்
    எதுவும் என்னை தொடுவதில்லை

    சிங்கத்தின் கேபியில் போட்டாலும்
    அக்கினியில் என்னை தள்ளினாலும்
    என் பக்கம் ஆயிரம் விழுந்தாலும்
    ஒன்றும் என்னை தொடுவதில்லை

    Ummai Nokki Partha Kangal
    Vekkappattu Povathillaye
    Ummai Nokki Parkkum Mugangal
    Piragasam Adainthanare

    Ummaiyae En Munne
    Eppothum Niruthiyullen

    Karirulil Nadanthalum
    Marana Pallathakkai Kadanthalum
    Pollappu Ennai Thodarthalum
    Yethuvum Ennai Thoduvathillai

    Singathin Kebiyil Pottalum
    Akkiniyil Ennai Thalinalum
    En Pakkam Aayiram Vilunthalum
    Ondrum Ennai Thoduvathillai