Tag: Kanmalaiye Karthave

  • கன்மலையே கர்த்தாவே Kanmalaiye Karthave

    கன்மலையே கர்த்தாவே
    நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
    அதை எண்ணியே நன்றி சொல்வேன்
    கண்மணி போல் காப்பவரே
    அனுதினமும் என்னை நடத்தும்
    உம் நல்ல வார்த்தைகள் தந்தீர்
    வாழ்வின் பாதை இதுவே என்றீர்
    கரம் பிடித்தே நடத்தினீர்

    பலவீன நேரத்திலும்
    பரிகாரியானவரே
    எல்லா இக்கட்டு நேரத்திலும்
    துணையாக நின்றவரே-2
    உளையான சேற்றில் நின்று
    என்னை தூக்கி எடுத்தவர் நீரே
    உந்தன் மாறா அன்புக்கீடாய்
    வேறொன்றும் இல்லையே-கன்மலையே

    துன்பம் சூழ்ந்த வேளையிலும்
    இன்பமாக வந்தவரே
    தொல்லை கஷ்டங்கள் மத்தியிலும்
    உம்மை துதிக்க செய்தவரே-2
    ஜீவனுள்ள காலம் உந்தன்
    நன்மை கிருபை தொடரும் என்றீர்
    எந்தன் வாழ் நாளெல்லாம் உந்தன் நாமம்
    பாடி மகிமைப்படுத்துவேன்-கன்மலையே


    Kanmalaiye Karthave
    Neer Seitha Nanmaigal Aayiram
    Athai Enniye Nantri Solven
    Kanmani Pol Kaapavare
    Anuthinamum Ennai Nadathum
    Um Nalla Vaarthaigal Thantheer
    Vazhvin Paathai Ithuvey Enter
    Karam Pidithey Nadthineer

    Belaveena Nerathilum
    Parigaariyaanavare
    Ella Ikkattu Nerathilum
    Thunayaaga Nintavare – 2
    Uzhayaana Setrilnintru
    Ennai Thooki Eduthavar Neerae
    Unthan Maaratha Anbukeedai
    Verondrum Illayae

    Thunbam Soozhntha Vezhayilum
    Inbamaaga Vanthavare
    Thollai Kastangal Mathiyilum
    Ummai Thuthika Seithavare – 2
    Jeevanulla Kaalam Unthan
    Nanmai Kirubai Thodarum Entir
    Enthan Vazhnalellam Um Naamam
    Paadi Magimai Paduthuven