Tag: Kanmani Pol Ennai Kaapavarae

  • கண்மணி போல் என்னைக் Kanmani Pol Ennai Kaapavarae

    கண்மணி போல் என்னைக் காப்பவரே
    கருத்தாய் என்னை விசாரிப்பாரே

    பாரங்கள் யாவும் சுமந்தார்
    சந்தோஷம் நிறைவாய் தந்தார்
    புலம்பல் மாற்றி ஆனந்தம் அளித்தார்
    துதித்துப் பாடச் செய்தார்

    கண்ணீரை தேவன் துடைத்தார்
    இதயம் பூரிக்குதே
    மனதில் மகிழ்ச்சி முகத்தில் மலர்ச்சி
    எனக்குள் இல்லை வறட்சி

    வல்லமையுடைய தேவன்
    நம்மைகள் எனக்கு செய்தார்
    நேர்த்தியான வழியில் என்னை
    என்றும் நடத்திடுவார்


    Kanmani Pol Ennai Kaapavarae
    Karuththaay Ennai Visaarippaarae

    Paarangal Yaavum Sumanthaar
    Santhosham Niraivaay Thanthaar
    Pulampal Maatti Aanantham Aliththaar
    Thuthiththup Paadach Seythaar

    Kanneerai Thaevan Thutaiththaar
    Ithayam Poorikkuthae
    Manathil Makilchchi Mukaththil Malarchi
    Enakkul Illai Varatchi

    Vallamaiyutaiya Thaevan
    Nammaikal Enakku Seythaar
    Naerththiyaana Valiyil Ennai
    Entum Nadaththiduvaar