Tag: Karthar Yennodu Irupathal

  • மிகுந்த ஆனந்த சந்தோஷம் Miguntha Aanantha Santhosam

    மிகுந்த ஆனந்த சந்தோஷம்
    என் கர்த்தர் என்னோடே இருப்பதால்-2
    குறையில்லையே குறையில்லையே
    என் கர்த்தர் என் மேய்ப்பர்-2-மிகுந்த ஆனந்த

    ஆத்துமா தேற்றுகிறார்
    புதுபெலன் தருகின்றார் -2
    அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்
    நித்தம் நடத்துகிறார் -2

    எதிரிகள் கண்முன்னே
    விருந்து படைக்கின்றார்-2
    புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
    நிரம்பியது என் பாத்திரம்-2

    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    கிருபை என்னைத் தொடரும் -2
    நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
    உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் -2

    புல்லுள்ள இடங்களிலே
    இளைப்பாறச் செய்கின்றார்-2
    அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
    அனுதினம் நடத்துகின்றார்-2

    இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
    நடக்க நேர்ந்தாலும்-2
    தகப்பன் என்னோடு இருப்பதனால்
    தடுமாற்றம் எனக்கில்லையே-2


    Miguntha Aanantha Santhosam
    Yen Karthar Yennodu Irupathal
    Kuraiyillayea Kuraiyillayea
    Yen Karthar Yen Meypar

    Aathuma Thetrugirar
    Pudubelan Tharuginar – Avar
    Namathinimitham Neethiyin Pathaiyil
    Nithamum Nadathuginrar

    Yethirigalin Kanmunnea
    Virunthu Padaikinrar
    Pudu Yennaiyal Abishegam Yen Thalaiyil
    Nirambiyathu Yen Pathiram

    Jeevanulla Natgallellam
    Kirubai Yennai Thodarum
    Nanmayum Thayavum Nallellam Thodarum
    Uyirulla Naatkallellam – Avar

    Pullulla Idangalilae
    Ilaipaara Seiginrar
    Amarntha Thaneergal Aruginil
    Anuthinam Nadathuginrar

    Irulsool Pallathakkil Nan
    Nadakka Nernthalum
    Thagappan Yennodu Irupathanal
    Thadumatram Yenakillayea