Tag: Karthavae En Kanmalaiyea

  • கர்த்தாவே என் கன்மலையே Karthavae En Kanmalaiyea

    கர்த்தாவே என் கன்மலையே
    காலமெல்லாம் என்னை சுமக்கின்றீர்
    உம்மையே நம்பியுள்ளேன்
    ஒரு போதும் நான் வெட்கம் அடையேன்

    பாவங்கள் அனைத்தும் மன்னீத்தீரே
    சாபங்கள் யாவும் நீக்கினீரே
    புதிய கிருபை தந்தீரே
    புண்ணியரே உம்மை போற்றிடுவேன்

    என் பெலனே கேடகமே
    உம்மையே நான் நம்பி நிற்கிறேன்
    உதவி தந்தீர் ஸ்தோத்திரமே
    உன்னதரே உம்மை போற்றிடுவேன்

    ஆயன் ஆட்டை சுமப்பது போல்
    தகப்பன் பிள்ளையை சுமப்பது போல்
    கடந்து வந்த பாதையெல்லாம்
    என்னை சுமந்து வந்தீர் ஸ்தோத்திரமே


    Karthavae En Kanmalaiyea
    Kalamelam Ennai Sumakinreer
    Ummaiye Nambiullen
    Oru Pothum Naan Vetkam Adaiyen

    Paavangal Anaithum Manithirea
    Sabangal Yaavum Neekineerea
    Puthiya Kirubai Thanthirea
    Puniyarea Ummai Potreduven

    En Belanea Kedagamea
    Ummaiye Naan Nambi Nirkiren
    Udavi Thanthir Sothiramea
    Unatharea Ummai Potriduven

    Ayan Aatrai Sumapathupol
    Thagapan Pillaiyai Sumapathupol
    Kadanthu Vantha Padaiyelam
    Ennai Sumanthu Vanthir Sothiramae