Tag: Karththarai thetina

  • கர்த்தரை தேடின Karththarai thetina

    கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
    காரியம் வாய்க்கச் செய்தாரே
    எத்தனை எத்தனை நன்மைகளோ
    இயேசப்பா செய்தாரே-நான்
    இறுதிவரை என் வாழ்வு
    இயேசப்பா உமக்குத்தானே

    கால்கள் தள்ளாட விடமாட்டார்
    காக்கும் தேவன் உறங்க மாட்டார்
    இஸ்ரயேலைக் காக்கிறவர்
    எந்நாளும் தூங்க மாட்டார்

    கர்த்தர் என்னைக் காக்கின்றார்
    எனது நிழலாய் இருக்கின்றார்
    பகலினிலும், இரவினிலும்
    பாதுகாக்கின்றார்

    போகும் போதும் காக்கின்றார்
    திரும்பும் போதும் காக்கின்றார்
    இப்போதும், எப்போதும்
    எந்நாளும் காத்திடுவார்


    Karththarai thetina natkalellam
    Kariyam vaykkas seythare
    Eththanai eththanai nanmaikalo
    Iyesappa seythare-nan
    Iruthivarai en vazhvu
    Iyesappa umakkuththane

    Kalkal thallata vitamattar
    Kakkum thevan urangka mattar
    Israyelaik kakkiravar
    Ennalum thungka mattar

    Karththar ennaik kakkinrar
    Enathu nizhalay irukkinrar
    Pakalinilum iravinilum
    Pathukakkinrar

    Pokum pothum kakkinrar
    Thirumpum pothum kakkinrar
    Ippothum eppothum
    Ennalum kaththituvar