Tag: Katunkulir Kaalankal

  • கடுங்குளிர் காலங்கள் Katunkulir Kaalankal

    கடுங்குளிர் காலங்கள்
    காரிருள் நேரங்கள்
    ததும்பிடும் எண்ணங்கள்
    எங்கே போவேன்…
    நெஞ்சதில் பாரங்கள்
    துணையில்லா நேரங்கள்
    கசிந்திடும் கண்ணீரில்
    எங்கே

    கடினம் இப்பாதையில்
    என்னை அழைக்கிறீர்
    உடன் வருவீர் அறிகிறேன்
    எத்தீங்கு நடப்பினும்
    கரங்கள் தன்னைப் பிடிக்கிறேன்
    தீங்கை நினையா தேவன் நீர்
    எது சொல்லியும் கேட்கிறேன்
    எத்தீங்கு நடப்பினும்
    அக்கரை என்னை சேர்த்திடும்


    Katunkulir Kaalankal
    Kaarirul Naerankal
    Thathumpitum Ennankal
    Enkae Poevaen…
    Negnsathil Paarankal
    Thunaiyillaa Naerankal
    Kasinthitum Kanneeril
    Enkae

    Katinam Ippaathaiyil
    Ennai Azhaikkireer
    Utan Varuveer Arikiraen
    Eththeenku Natappinum
    Karankal Thannaip Pitikkiraen
    Theenkai Ninaiyaa Thaevan Neer
    Ethu Solliyum Kaetkiraen
    Eththeenku Natappinum
    Akkarai Ennai Saerththitum