Tag: Kirubaiyaal Vaalvathaal

  • கிருபையால் வாழ்வதால் Kirubaiyaal Vaalvathaal

    கிருபையால் வாழ்வதால்
    கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்
    உம் தயவினால் நிலை நிற்பதால்
    உம் தயவை எண்ணி பாடுகிறேன் – 2

    பயங்கரமான பயங்கரமான.. ஓ ஓ..
    பயங்கரமான குழியில் இருந்து
    தூக்கி எடுத்தாரே கிருபையினால்
    கன்மலை மீது என் கால்களை நிறுத்தி
    உறுதிப்படுத்தினார் நிரந்தரமாய் – 2

    உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா
    உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா – 2

    குறைவாக வாழ்ந்தேனய்யா
    நிறைவாக மாற்றினீரே
    நன்மையும் கிருபையும்
    என்னை தொடர செய்தீரே – 2

    ஒன்றிற்கும் உதவா என்னை
    தேடியே வந்தீரய்யா
    கீர்த்தியும் புகழ்ச்சியும்
    என்னை சூழ செய்தீரே – 2


    Kirubaiyaal Vaalvathaal
    Kirubaikai Nandri Solgiren
    Um Thayavinaal Nilai Nirpathaal
    Um Thayavai Yenni Padugiren

    Bayangaramaana Bayangaramaana O..O…
    Bayangaramaana Kuliyil Irunthu
    Thuki Edutharey Kirubaiyaal
    Kanmalai Medthu En Kaalgalai Niruthi
    Uruthi Paduthinaar Nirantharamaai – 2

    Um Kirubaiyaal Idthuvarai Vaalthen Aiyah
    Um Dayavinaal Inimelum Vaalvean Aiyah – 2

    Kuraivaaga Vaalthen Aiyah
    Niraivaaga Maatrineeray
    Nanmaium Kirubaium
    Ennai Thodara Seitheyray – 2

    Ondrikum Udthava Ennai
    Theydiyeah Vandir Iyyah
    Keerthium Pulgalchium
    Ennai Soola Seithiray – 2