Tag: Kurusilae Marana

  • குருசிலே மரண பாடுகள் Kurusilae Marana paadugal

    குருசிலே மரண பாடுகள்நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதேஎனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர்உம் அன்பை நான் என்ன சொல்வேன் எந்தன் அடிகள் எல்லாம்உம் மேலே விழுந்ததேஎன் சிந்தை மீறல்கள்முள் முடியை தந்ததேஎன்னை சிறப்பாக்கவேசிறுமையானீரேஉம் அன்பை நான் என்ன சொல்வேன் எந்தன் பாவ பாரத்தைசிலுவையில் சுமந்தீரேஎன்னை பரிசுத்தமாக்கவேஇரத்தம் சிந்தி மரித்தீரேஎன்னை நீதிமானாக்கநீர் நிந்தை ஏற்றீரேஉம் அன்பை நான் என்ன சொல்வேன் எந்தன் தீய செயலினால்ஆணி கரத்தில் பாய்ந்ததேஎன் போக்கின் மீறலால்கால்கள் கடாவப்பட்டதேஎன்னை சுகமாக்கவேநீர் காயப்பட்டீரேஉம் அன்பை நான் என்ன சொல்வேன் என்…