Tag: Maa Paavi Naan Maa

  • மா பாவி நான் மா Maa Paavi Naan Maa

    மா பாவி நான் மா பாவி நான்
    மாபெரும் துரோகி பாவத்தில் மூழ்கி
    உம் பிரசன்னத்தை இழந்தேன்
    சகதியில் விழுந்தேன் ஏற்றுக்கொள்வீரா

    இருள் சூழ்ந்த நிலமையில் வாழ்கிறேனே
    பரிசுத்தர் ஸ்தலத்துக்குள் அழைத்தெடுமே
    அழுகின நிலைமையில் வாழ்கின்றேனே
    உயிர்ப்பிக்கும் கரங்களை நீட்டிடுமே

    உம் மன்னிப்பு மாறாது
    உம் அன்பு குறையாது
    உம் கிருபை அளவில்லாதது
    உம் தயவோ பெரியது
    ஏற்றுக்கொள்வீரா

    உம்மை மறந்தேனே நான்
    வாழ்வை இழந்தேனே நான்
    மறுவாழ்வு தந்தென்னை அணைத்திடுமே
    நான் ஏமாற்றி ஏமாந்து பின்மாறினேன்
    உத்தமனாய் என்னை மாற்றிடுமே

    உம் மன்னிப்பு மாறாது
    உம் அன்பு குறையாது
    உம் கிருபை அளவில்லாதது
    உம் தயவோ பெரியது
    ஏற்றுக்கொள்வேறு
    உம்மோடே சேரனும் , உம்மோடே வாழனும்
    ஏற்றுக்கொள்வீரா

    உம் இரத்தம் தந்து மீட்டீரே
    உம் ஆவியால் நிறைத்தீரே
    உம் பிள்ளை என்று அழைத்தீரே
    உம் மார்போடென்னை அணைத்தீரே
    உம்மோடு சேரவே உம்மோடு வாழவே
    ஏற்றுக் கொண்டீரே


    Maa Paavi Naan Maa Paavi Naan
    Maperum Dhrogi Pavathil Muzhgi
    Um Prasanathai Ilandhen
    Sagathayil Vizhundhen Yetrukolvera

    Irul Suzhdha Nilamaiyil Vazgirenae
    Parisuthar Sthalathuku Azaithedume
    Azhugina Nilamaiyil Valginraene
    Uyirpikum Karangalai Netidume

    Um Manipu Maradhu
    Um Anbu Kuraiyaadhu
    Um Kirubai Alaviladhadhu
    Um Dhayavo Periyadhu
    Yetrukolvera

    Ummai Marandhenae Naan
    Vahvai Ilandhene Naan
    Maruvazhvu Thandhennai Anaithedume
    Naan Yematri Yemandhu Pinmarinen
    Uthamanai Ennai Matridume

    Um Manipu Maradhu
    Um Anbu Kuraiyaadhu
    Um Kirubai Alaviladhadhu
    Um Dhayavo Periyadhu
    Yetrukolvera
    Ummodae Seranum, Ummodae Vazhanum
    Yetrukolvera

    Um Ratham Thandhu Meeterae
    Um Aaviyal Niratherae
    Um Pilai Endru Azhaitherae
    Um Marbodennai Anaitheerae
    Ummodu Serave Ummodu Vazhave
    Yetrukonteere