Tag: Malaikal Vilaki Ponalum

  • மலைகள் விலகி போனாலும் Malaikal Vilaki Ponalum

    மலைகள் விலகி போனாலும்
    மகிழ்ந்து பாடுவேன்
    பர்வதங்கள் பெயர்ந்தாலும்
    துதித்து பாடுவேன்
    எந்தன் இயேசு என்னை கைவிடமாட்டார்
    இயேசு என்னை மறந்திட மாட்டார்

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என்
    அன்பரை துதித்து பாடுவேன்

    தண்ணீர்களை கடந்தாலும்
    சோர்ந்திட மாட்டேன்
    அக்கினியில் நடந்தாலும்
    அழுதிட மாட்டேன்
    எந்தன் இயேசு என்னை சுமந்திடுவாரே
    இயேசு என்னை ஆதரிப்பாரே

    மரணமோ நாசமோ
    பயப்பட மாட்டேன்
    துன்பமோ தொல்லையோ
    கலங்கிட மாட்டேன்
    எந்தன் இயேசு என்னை காத்திடுவாரே
    இயேசு என்னை நடத்திடுவாரே

    செங்கடலோ யோர்தானோ
    முன்னே வந்தாலும்
    எரிகோவின் கோட்டைகள்
    எந்தன் இயேசு எனக்கு ஜெயம் தருவாரே
    இயேசு எல்லாம் பார்த்து கொள்வாரே


    Malaikal Vilaki Ponalum
    Magizhnthu Paduven
    Parvathangkal Peyarnthalum
    Thuthithu Paduven
    Enthan Yesu Ennai Kaividamatar
    Yesu Ennai Maranthida Matar

    Aarathipen Aarathipen En
    Anparai Thuthithu Paduven

    Thannirkalai Kadanthalum
    Sornthida Maten
    Akkiniyil Nadanthalum
    Azhuthida Maten
    Enthan Yesu Ennai Sumanthiduvare
    Yesu Ennai Atharipare

    Maranamo Nasamo
    Payapata Maten
    Thunpamo Thaolaiyo
    Kalangkida Maten
    Enthan Yesu Ennai Kathituvare
    Yesu Ennai Nadathiduvare

    Sengkatalo Yorthano
    Munne Vanthalum
    Erikovin Kotiakal
    Enthan Yesu Enaku Jeyam Tharuvare
    Yesu Ellam Parthu Kolvare