Tag: Malaiyora veyilum

  • மலையோர வெயிலும் Malaiyora veyilum

    மலையோர வெயிலும்மாலை மயங்கும் நேரத்தில்மணவாளன் இயேசு வந்தாராம் என் மகராசன்மணவாளன் இயேசு வந்தாராம் ஒ என்னை காணமணவாளன் இயேசு வந்தாராம் கல்லு முள்ளு பாதையிலகாஞ்ச முள்ளு குத்தையிலபஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாருஎன் அன்பு ராசன்பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாருஅவர் என்னை தூக்கிபஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு வனாந்திர பாதையிலநா வரண்டு நான் போகையிலதாகத்துக்கு தண்ணீர் தந்தாரு என் அன்பு ராசன்கன்மலை நீருற்றானாரு அழுகையின் பாதையிலஅழுது நான் புலம்பையிலஅழாதே என்று சொன்னாரு – என் அன்பு ராசன்வாழ வைப்பேன் என்று சொன்னாருஎன் கண்ணுமணிவாழவைப்பேன்…