Tag: Malaiyora veyilum

  • மலையோர வெயிலும் Malaiyora veyilum

    மலையோர வெயிலும்
    மாலை மயங்கும் நேரத்தில்
    மணவாளன் இயேசு வந்தாராம் என் மகராசன்
    மணவாளன் இயேசு வந்தாராம் ஒ என்னை காண
    மணவாளன் இயேசு வந்தாராம்

    கல்லு முள்ளு பாதையில
    காஞ்ச முள்ளு குத்தையில
    பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு
    என் அன்பு ராசன்
    பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு
    அவர் என்னை தூக்கி
    பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு

    வனாந்திர பாதையில
    நா வரண்டு நான் போகையில
    தாகத்துக்கு தண்ணீர் தந்தாரு என் அன்பு ராசன்
    கன்மலை நீருற்றானாரு

    அழுகையின் பாதையில
    அழுது நான் புலம்பையில
    அழாதே என்று சொன்னாரு – என் அன்பு ராசன்
    வாழ வைப்பேன் என்று சொன்னாரு
    என் கண்ணுமணி
    வாழவைப்பேன் என்று சொன்னாரு


    Malaiyora veyilum
    malai mayangkum neraththil
    manavalan iyesu vantharam en makarasan
    manavalan iyesu vantharam o ennai kana
    manavalan iyesu vantharam

    kallu mullu pathaiyila
    kanysa mullu kuththaiyila
    panysanaiyay nenysil sumantharu
    en anpu rasan
    panysanaiyay nenysil sumantharu
    avar ennai thukki
    panysanaiyay nenysil sumantharu

    vananthira pathaiyila
    na varantu nan pokaiyila
    thakaththukku thannir
    thantharu en anpu rasan
    kanmalai nirurranaru

    azhukaiyin pathaiyila
    azhuthu nan pulampaiyila
    azhathe enru sonnaru en anpu rasan
    vazha vaippen enru sonnaru
    en kannumani
    vazhavaippen enru sonnaru