Tag: Mamsamana Yavar Melum

  • மாம்சமான யாவர் மேலும் Mamsamana Yavar Melum

    மாம்சமான யாவர் மேலும்
    ஆவியை ஊற்றுவேன் என்றீர்
    குமாரரும் குமாரித்தியும்
    தீர்க்கதரிசனம் சொல்வார்கள் – 2

    ஒருநொடி பொழுதிலே
    மின்னலை போலவே
    மேகங்கள் நடுவினிலே
    ராஜா வருகிறார் – 2

    மணவாளன் வருகிறார்
    மணவாட்டியே ஆயுத்தமா
    புத்தியுயுள்ள கன்னிகையாய்
    தீவட்டியும் ஆயுத்தமா – 2

    கர்த்தர் தாமே வெளிச்சமாவார்
    பயமே நமக்கில்லையே
    தூக்கமில்லை துயரமில்லை
    துன்பமினியெனக்கில்லையே – 2


    Mamsamana Yavar Melum
    Aaviyai Utruvaen Endreer
    Kumararum Kumaraththiyum
    Theerkka Darisanam Solvaarkal – 2

    Oru Nodi Pozhuthile
    Minnalai Polavae
    Megangal Naduvilae
    Yesu Raja Varukiraar – 2

    Manavalan Varukiraar
    Manavattiye Aayaththuma
    Puththiyulla Kannikaipol
    Theevattiyum Aayaththuma – 2

    Karthar Thame Velichamaavar
    Bhayame Enikillaye
    Thukkamilai Thuyaramillai
    Thumpamini Yenakilaiye – 2