Tag: Manam pona pathaiyai

  • மனம் போன பாதையை Manam pona pathaiyai

    மனம் போன பாதையை நான் மறந்தேன்
    இயேசு மாதேவன் அன்பினை நான் உணர்ந்தேன்
    என் அரும் இயேசுவின் பாதம் பணிந்தேன்
    எண்ணில்லா நன்மைகள் நான் அடைந்தேன்

    கானல் நீரை நம்பியதாலே
    கன்மலைத் தேனை நான் இழந்தேனே
    ஜீவத்தண்ணீராம் இயேசு என்னை
    தேடியே வந்தார் தேற்றியே அணைத்தார்
    ஆறுதல் ஈந்து ஆனந்தம் தந்தார்

    உலகத்தின் நேசம் தேவனின் பகையன்ற
    உண்மையை உணர்ந்தேன் நன்மையை நான் அடைந்தேன்
    உன்னதர் இயேசு என்னிடம் வந்தார்
    உலகம் தராத சமாதானம் தந்தார்

    நாசினில் சுவாசமுள்ள மனிதனை நம்பியதால்
    நாணிலம் மீதில் நான் நடைபிணமானேன்
    இயேசுவின் மேல் விசுவாசம் பயந்ததால் பிழைத்தேன்
    என் அரும் இயேசு என்னைத் தேடி வந்தார்
    இணையில்லா நிம்மதி இதயத்தில் தந்தார்


    Manam pona pathaiyai nan maranthen
    iyesu mathevan anpinai nan unarnthen
    en arum iyesuvin patham paninthen
    ennilla nanmaikal nan atainthen

    kanal nirai nampiyathale
    kanmalaith thenai nan izhanthene
    jivaththanniram iyesu ennai
    thetiye vanthar therriye anaiththar
    aaruthal iinthu aanantham thanthar

    ulakaththin nesam thevanin pakaiyanra
    unmaiyai unarnthen nanmaiyai nan atainthen
    unnathar iyesu ennitam vanthar
    ulakam tharatha samathanam thanthar

    nasinil suvasamulla manithanai nampiyathal
    nanilam mithil nan nataipinamanen
    iyesuvin mel visuvasam payanthathal pizhaiththen
    en arum iyesu ennaith theti vanthar
    inaiyilla nimmathi ithayaththil thanthar