Tag: Maname Maname Nee Soruinthu

  • மனமே மனமே நீ சோர்ந்து Maname Maname Nee Soruinthu

    மனமே மனமே நீ சோர்ந்து போகாதே
    மனமே மனமே நீ கலங்கி வாடாதே – 2

    வேதனை பாதையில் நீ தினம் நடப்பதோ
    தேவா கிருபை உன்னை காக்கும் அறியாயோ
    சோதனை யாவுமே சேர்ந்து உன்னை தாக்கினும்
    தேவா கரங்கள் உன்னை காக்கும் அறியாயோ
    மரண இருளில் இன்று தொடரிந்தாலும்
    தேவா ஆவி உன்னை காத்திடும்
    இயேசு ஒரு போதும் உன்னை கை விடர்

    ஆதரவு இன்றியே தவிக்கிக்கும் போதிலும்
    தேவா அன்பு உன்னை காக்கும் மறவாதே
    ஆணவம் ஆணவர் தந்திடும் தொலைகள்
    தேவா நாமம் தினம் பாட மறந்தோடும்
    ஜெனமாம் உயிர் எல்லோரும் ஜீவன் உள்ள வரை எந்நாளும்
    நேச பாதாம்களை நாமும் தொழுவுமே


    Maname Maname Nee Soruinthu Poogathe
    Maname Maname Nee Kaalangi Vadathe – 2

    Vethani Pathaile Nee Thenam Nadapatho
    Deva Kirubai Unnai Kakum Ariyayo
    Sonthanai Yavummae Serinthu Unnai Thakinum
    Deva Karankal Unnai Kakum Ariyayo
    Marana Iruyil Indru Thodarinthalum
    Deva Aavi Unnai Kathidum
    Yesu Oru Pothum Unnai Kai Vidaru

    Atharavu Indriya Thavikikum Pothulum
    Deva Anbu Unnai Kakum Maravathe
    Anavam Anavaru Thanthidum Thoalikal
    Deva Namam Thinam Paada Maranthovum
    Jenamam Uyir Yellorum Jeevan Ula Varai Ennalum
    Nesa Pathamgali Naamum Tholuvumae