Tag: Manitarai mittitum

  • மானிடரை மீட்டிடும் Manitarai mittitum

    மானிடரை மீட்டிடும் மீட்பராய் இயேசு
    மானிடனாய் மண்ணுலகில் பிறந்தாரே
    பாவம் போக்கிட பிறந்தவர் இயேசு
    சாபம் தீர்த்திட பிறந்தவர் இயேசு
    இருள் நீக்கிட இன்பம் தந்திட இயேசு பிறந்தாரே

    மகிமையை வெறுத்து இயேசு மானிட ரூபமாய்
    மக்களின் பாவம் போக்க மனுவாய் பிறந்தாரே
    அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்
    வல்லமையுள்ளவர் சமாதானப்பிரபு
    வார்த்தையாய் வந்தாரே

    இழந்ததை தேடிட வந்த இறைமகன் இயேசுவே
    ஈசாயின் வேரிலே பிறந்த இறைவன் இயேசுவே
    வழியும் வாய்மையுமானவராக வாழ்க்கையின்
    உறைவிடம் ஆனவராக விண்ணவர் பிறந்தாரே

    உன்னதமானவர் இவர் உலக இரட்சகர்
    உன்னையும் என்னையும் பரலோகில் சேர்க்க உதித்தவர் உள்ளத்தில் இருந்திட வந்தவர் இயேசு
    உண்மையாய் வாழ உதவிடும் இயேசு
    உனக்காய் பிறந்தாரே


    Manitarai mittitum mitparay iyesu
    manitanay mannulakil piranthare
    pavam pokkita piranthavar iyesu
    sapam thirththita piranthavar iyesu
    irul nikkita inpam thanthita iyesu piranthare

    makimaiyai veruththu iyesu manita rupamay
    makkalin pavam pokka manuvay piranthare
    athisayamanavar aalosanaik karththar
    vallamaiyullavar samathanappirapu
    varththaiyay vanthare

    izhanthathai thetita vantha iraimakan iyesuve
    iisayin verile pirantha iraivan iyesuve
    vazhiyum vaymaiyumanavaraka vazhkkaiyin
    uraivitam aanavaraka vinnavar piranthare

    unnathamanavar ivar ulaka iratsakar
    unnaiyum ennaiyum paralokil serkka uthiththavar
    ullaththil irunthita vanthavar iyesu
    unmaiyay vazha uthavitum iyesu unakkay piranthare