Tag: Mannaana Manithan Ennai

  • மண்ணான மனிதன் என்னை Mannaana Manithan Ennai

    மண்ணான மனிதன் என்னை
    கண்ணோக்கி பார்த்தீரையா – 2
    துதிப்பேன் உம்மைப் புகழ்வேன்
    என் ஆயுள் நாளெல்லாம் – 2

    ஸ்தோத்திரம் இயேசுவே
    உம்மைப் பாடுவேன் என்றுமே – 2

    காலை தோறும் புது கிருபை
    நாள் தோறும் தந்தீரையா – 2
    என்னையும் நினைத்திடும்
    உம் பாசம் பெரியது – 2

    துன்பங்கள் மறந்திடச் செய்தீர்
    கண்ணீர்ரை களிப்பாக்கினீர் – 2
    என்ன நான் சொல்லுவேன்
    உம் மாறிடா நேசத்தை – 2

    என் உள்ளமுமே மகிழும்
    என்றென்றும் உம்மை போற்றும் – 2
    நல்லவர் நீர் வல்லவர்
    என்றும் என்னைக் காண்பவர் – 2


    Mannaana Manithan Ennai
    Kan Noki Parthiraiya – 2
    Thuthipen Ummai Puzhven
    En Ayul Alelam – 2

    Sthothiram Yesuve
    Ummai Paduven Enrumea – 2

    Kalaithorum Puthu Kirubai
    Nal Thorum Thantherraiya – 2
    Enaiyum Ninaithidum
    Um Pasam Periyathu – 2

    Thunpangal Maranthida Seither
    Kanneerai Kalipakiner – 2
    Enna Naan Soluven
    Um Marida Nesathai – 2

    En Ullam Ummil
    Entrenrum Ummai Potrum – 2
    Nalavar Neer Valavar
    Entrum Ennai Kanpavar – 2