Tag: Marum ivvulakinile

  • மாறும் இவ்வுலகினிலே Marum ivvulakinile

    மாறும் இவ்வுலகினிலே
    மாறாத உம் கிருபை
    மாறிடும் மனிதன் மாறிடுவான்
    மாறாத தேவன் இயேசுவன்றோ

    பட்டதும் போதும் சுட்டதும் போதும்
    கண்ணீரும் போதும் கவலையும் போதும்
    உம் கிருபை எனக்குப் போதும் போதும்
    மன்னவா எனக்கு நீர் தான் வேண்டும்

    காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
    ஞாலம் ஒருநாள் கைவிட்ட ஓடும்
    ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்பு
    ஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும்


    Marum ivvulakinile
    maratha um kirupai
    maritum manithan marituvan
    maratha thevan iyesuvanro

    pattathum pothum suttathum pothum
    kannirum pothum kavalaiyum pothum
    um kirupai enakkup pothum pothum
    mannava enakku nir than ventum

    kalangkal marum kolangkal marum
    nyalam orunal kaivitta ootum
    aazham akalam nilam ellaikana anpu
    aantavarin patham athuve enakku pothum