Tag: Maunamaay Irukkaathae

  • மெளனமாய் இருக்காதே Maunamaay Irukkaathae

    மெளனமாய் இருக்காதே
    மெளனமாய் இருக்காதே

    இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
    மெளனமாய் இருக்காதே – 2

    அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
    அறுவடை இழப்பாயே
    ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
    இரட்சிப்புத்தான் வருமோ? – 2

    பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
    எது உன்னை இழுக்கிறது
    கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
    வெறுங்கையாய் நிற்பாயோ – 2

    இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
    இது தான் இது தானே
    இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
    இரட்சிப்புதான் வருமோ – 2


    Maunamaay Irukkaathae
    Nee Maunamaay Irukkaathae

    Ithu Sinthikkum Kaalam Seyalpadum Naeram
    Maunamaay Irukkaathae – 2

    Aruvatai Kaalaththil Maunamaayirunthaal
    Aruvatai Ilappaayae
    Aanndavar Kaalaththil Maunamaayirunthaal
    Iratchippuththaan Varumo? – 2

    Pakattu Vaalvo Paramanin Anpo
    Ethu Unnai Ilukkirathu
    Kanakku Kaetkum Karththar Varuvaar
    Verungaiyaay Nirpaayo – 2

    Inthiyaa Yesuvai Arinthidum Kaalam
    Ithu Thaan Ithu Thaanae
    Intha Kaalaththil Maunamaay Irunthaal
    Iratchipputhaan Varumo – 2