Tag: mey porul yarenru ariyatha

  • மெய் பொருள் யாரென்று Mey porul yarenru ariyatha

    மெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள்
    வையகமெல்லாம் தேடுகின்றார் பல
    வடிவத்தில் தெய்வத்தை வணங்குகின்றார்

    என்னையல்லால் ஒரு தெய்வமில்லை என்று
    எடுத்துச் சொன்னவர் இயேசு
    இந்த மண்ணுலகில் ஒரு மனித வடிவாகி
    தன்னை அளித்தவர் இயேசு

    கல்லாலும் மண்ணாலும் கைகளின் திறனாலும்
    கடவுளென்ன செய்கின்றார் கற்பனையே அது
    கடைவீதியில் வந்து வியாபார பொருளாகி
    காசுக்காக போகும் விற்பனையே
    சத்திய சன்மார்க்க முக்தி வழி அறிந்த
    சித்தர் எல்லாம் உணர்ந்த மெய் பொருளே
    மெய் பொருளே இயேசு மெய் பொருளே
    இயேசு மெய் பொருளே
    இப்புவியில் அதற்கு இணையாக வேறில்லை
    இருப்பதெல்லாம் இயேசு திருவருளே


    mey porul yarenru ariyatha mantharkal
    vaiyakamellam thetukinrar pala
    vativaththil theyvaththai vanangkukinrar

    ennaiyallal oru theyvamillai enru
    etuththus sonnavar iyesu
    intha mannulakil oru manitha vativaki
    thannai aliththavar iyesu

    kallalum mannalum kaikalin thiranalum
    katavulenna seykinrar karpanaiye athu
    kataivithiyil vanthu viyapara porulaki
    kasukkaka pokum virpanaiye
    saththiya sanmarkka mukthi vazhi arintha
    siththar ellam unarntha mey porule
    mey porule iyesu mey porule
    iyesu mey porule
    ippuviyil atharku inaiyaka verillai
    iruppathellam iyesu thiruvarule