Tag: Nan natanthu vantha

  • நான் நடந்து வந்த Nan natanthu vantha

    நான் நடந்து வந்த வாழ்வை நினைத்து
    நன்றியோடு கர்த்தரை துதிப்பேன்
    நான் கடந்த வந்த சூழ்நிலைப் பார்த்து
    கர்த்தரையே துதித்துப் பாடுவேன்
    நன்றி நன்றி நன்றி என்று துதித்துப் பாடுவேன்
    நன்றி நன்றி நன்றி என்று சொல்லிப் பாடுவேன்
    நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே உமக்கு
    நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே

    ஒவ்வொரு நொடியும் என்னோடு இருந்து
    கிருபையாய் நடத்தி வந்தீரே
    என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்

    ஒவ்வொரு நிமிஷமும் கூடவே இருந்து
    பாதுகாத்து நடத்தி வந்தீரே
    என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்

    ஒவ்வொரு வருஷமும் என்னுடைய ஊழியத்தை
    திரளாய் பெருகச் செய்தீரே
    என் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன்


    nan natanthu vantha vazhvai ninaiththu
    nanriyotu karththarai thuthippen
    nan katantha vantha suzhnilaip parththu
    karththaraiye thuthiththup patuven
    nanri nanri nanri enru thuthiththup patuven
    nanri nanri nanri enru sollip patuven
    nanri nanri nanri nanri iyesuve umakku
    nanri nanri nanri nanri iyesuve

    ovvoru notiyum ennotu irunthu
    kirupaiyay nataththi vanthire
    en ullam niraivotu nanri sollukiren

    ovvoru nimishamum kutave irunthu
    pathukaththu nataththi vanthire
    en ullam niraivotu nanri sollukiren

    ovvoru varushamum ennutaiya uuzhiyaththai
    thiralay perukas seythire
    en ullam niraivotu nanri sollukiren