Tag: Nan sirumaiyum

  • நான் சிறுமையும் Nan sirumaiyum

    நான் சிறுமையும் எளிமையுமானவன்
    நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே
    ஒன்றுக்கும் உதவாத களிமண் நான்
    என்னையும் உம் கரம் வனைந்ததே
    நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம்
    ஆராதிப்பேன் உம்மையே
    நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம்
    ஆராதிப்பேன் உம்மையே

    நன்றி நன்றி நன்றி ராஜா

    நீர் செய்த உபகாரங்கள்-அவை
    எண்ணி முடியாதவை
    எப்படி நன்றி சொல்வேன்
    எண்ணில்லா நன்மை செய்தீர்
    நன்றி நன்றி நன்றி ராஜா


    Nan sirumaiyum elimaiyumanavan
    nir ennai kannokki parththire
    onrukkum uthavatha kaliman nan
    ennaiyum um karam vanainthathe
    nanri solven en vazhnalellam
    aarathippen ummaiye
    nanri solven en vazhnalellam
    aarathippen ummaiye

    nanri nanri nanri raja

    nir seytha upakarangkal-avai
    enni mutiyathavai
    eppati nanri solven
    ennilla nanmai seythir
    nanri nanri nanri raja