Tag: Nan Unaku Solla

  • நான் உனக்கு சொல்ல Nan Unaku Solla

    நான் உனக்கு சொல்ல வில்லையா
    நீ விசுவாசித்தல் என் மகிமையை
    காண்பாய் என்று சொல்ல வில்லையா
    வாக்கு பண்ணினவர் நானே
    வாக்கு மாறிட மாட்டானே
    சொன்னதை செய்யுமளவுக்கு
    கைவிட மாட்டான் உன்னை
    கைவிட மாட்டான் உன்னை

    நாறிப்போன உன் வாழ்வை நறுமண மாக்கிடுவேன்
    வியாதியில் கிடந்த உன் உடலை
    ஸ்வஸ்தப்படுத்திடுவேன்
    கலங்கின உன் கண்கள் இனி அழ தேவை இல்லை
    உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேன்

    வாய்விட்டு கேட்டதெல்லாம் உனக்கு தந்திடுவேன்
    உன் மனதின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன்
    என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தாள்
    புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன்

    பயப்படாதே பயப்படாதே மறுபடி சொல்லுகிறேன்
    திகையாதே திகையாதே திரும்பவும் கூறுகிறேன்
    உன்னோடு நான் இருப்பதால் உன்னில் நான் மகிமை அடைகின்றான்

    நீர் எனக்கு சொல்ல வில்லையா
    நீ விசுவாசித்தல் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா

    வாக்கு பண்ணினவர் நானே வாக்கு மாறிட மாட்டேனே
    சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை
    கைவிட மாடீர் என்னை


    Nan Unaku Solla Villaiya
    Nee Visuvasithal En Magimaiyai Kanbai
    Entru Solla Villaiya
    Vaaku Panninavar Naane
    Vaaku Maarida Maatanae
    Sonnathai Seiyumalavum Kaivida Maataen Unnai
    Kaivida Mataen Unnai

    Naaripona Un Vazhvai Narumana Maakiduven
    Viyathiyil Kidantha Un Udalai
    Swasthapaduthiduven
    Kalangina Un Kangal Ini Azha Thevai Illai
    Uyirthezhuthalum Jeevanumai Unakul Irukiren

    Vaaivittu Ketathellam Unaku Thanthituven
    Un Manathin Virupangalai Niraivetri Magizhnthiduven
    En Paadham Amardhu Nee Enakaga Kathirundhal
    Puthiku Ettatha Kaariyam Seithiduven

    Bayapadathe Bayapadathe Marupadi Sollukiren
    Thigaiyathe Thigaiyathe Thirumbavum Koorukiren
    Unnodu Naan Iruppathal Unnil Naan Magimai Ataikintraen

    Neer Enaku Solla Villaya
    Nee Visuvasithal En Magimaiyai Kaanbai Entru Solla Villaiya

    Vaakku Panninavar Naane Vaakku Maarida Matene
    Sonnathai Seyumalavum Kaivida Maateer Ennai
    Kaivita Maateer Enna