Tag: Nandri maranthen

  • நன்றி மறந்தேன் Nandri maranthen

    புது கிருபை, புது மகிமை
    2020’ய நிறப்பப் போகுது – 2
    அற்புதங்கள் ஆயிரமாய் நடக்கப் போகுது
    அதிசயங்களை கண்கள் பார்க்கப் போகுது – 2
    அனுபவங்கள் மாறப் போகுது
    என் சூழ்நிலைகள் மாறப் போகுது

    ஆண்டவராம் இயேசுவோட ஆசியினால
    ஆசீர்வாதமான வாசல் திறக்கப் போகுது – 2
    திறக்கப் போகுது வாசல் திறக்கப் போகுது
    ஆசீர்வாதமான வாசல் திறக்கப் போகுது
    திறக்கப் போகுது வாசல் திறக்கப் போகுது
    அடைக்கப்பட்ட வாசலெல்லாம் திறக்கப் போகுது

    அபிஷேகம் எனக்குள்ள இருப்பதினால
    அலங்கமெல்லாம் சுக்குனூறா இடிய போகுது
    இடிய போகுது அலங்கம் உடையப் போகுது
    தடைகள் எல்லாம் என் வாழ்வில் விலகப் போகுது

    அரையும் குறையுமாயிருந்த என் பாத்திரம்
    நன்மையாலும் கிருபையாலும் நிறையப் போகுது – 2
    நிறையப் போகுது நிறம்பி வழியப் போகுது
    நன்மையாலும் கிருபையாலும் நிறையப் போகுது
    நிறையப் போகுது நிறம்பி வழியப் போகுது
    சம்பூரணமாக நிறம்பப் போகுது

    வளம் இல்லாமல் வறண்டு கிடந்த சபைகள் எல்லாம்
    வரங்களாலும் கனிகளாலும் பெருகப் போகுது
    வளம் இல்லாமல் வறண்டு கிடந்த சபைகள் எல்லாம்
    ஆத்துமாக்கள் அலை அலையாய் பெருகப் போகுது
    பெருகப் போகுது சபைகள் பெருகப் போகுது
    வரங்களாலும் கனிகளாலும் பெருகப் போகுது
    பெருகப் போகுது சபைகள் வளரப் போகுது
    எழுப்புதலை என் தேசம் காணப் போகுது


    Pudhu Kirubai pudhu magimai
    2020 ya nirappapoguthu – 2
    Arputhangal Aairamai Nadakka Poguthu
    Adhisayangalai kangal paarkka poguthu – 2
    Anubavangal maara poguthu
    En soolnilaigal maara poguthu

    Aandavaraam yesuvoda aasiyinaala
    Aasirvathamana vaasal thirakka poguthu – 2
    Thirakka poguthu vaasal thirakka poguthu
    Aasirvathamana vaasal thirakka poguthu
    Thirakka poguthu vaasal thirakka poguthu
    Adaikkapatta vaasal ellam thirakka poguthu

    Abishegam enakkulla iruppadhinala
    Alangamellam sukku noora idiya poguthu
    Idiya poguthu alangam udaiya poguthu
    Thadaigal ellam en vaazvil vilaga poguthu

    Araiyum kuraiyumaai irundha en paathiram
    Nanmaiyaalum kirubaiyaalum niraiya poguthu – 2
    Niraiya poguthu nirambi vazhiya poguthu
    Nanmaiyaalum kirubaiyaalum niraiya poguthu
    Niraiya poguthu nirambi vazhiya poguthu
    Sambooranamaaga niramba poguthu

    Valam illamal varandu kidandha sabaigalellam
    Varangalaalum kanigalaalum peruga poguthu
    Valam illamal varandu kidandha sabaigalellam
    Aathumaakkal alai alaiyaai peruga poguthu
    Peruga poguthu sabaigal peruga poguthu
    Varangalaalum kanigalaalum peruga poguthu
    Peruga poguthu sabaigal valara poguthu
    Ezhuppudhalai en dhesam kaana poguthu


  • நன்றி மறந்தேன் Nandri maranthen

    நன்றி மறந்தேன்
    நீர் செய்த நன்மை மறந்தேன்
    பாவியாம் என்னை
    இரட்சித்த அன்பை மறந்தேன் – 2
    உம்மை விட்டு தூரம் போனேன்
    என்கரம் பிடித்ததேன்
    உந்தன் அன்பை என்ன சொல்ல
    என் தெய்வமே -2

    நன்றி ஐயா இயேசுவே நன்றி
    தேற்றரவாளனே உமக்கே நன்றி -2

    பாவிஎன்றென்னை தள்விடாமல்
    அனைத்துக்கொண்டீர் என் தெய்வமே-2
    நன்றி ஐயா இயேசுவே நன்றி
    தேற்றரவாளனே உமக்கே நன்றி – 2

    தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர்
    தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே -2
    நன்றி ஐயா இயேசுவே நன்றி
    தேற்றரவாளனே உமக்கே நன்றி – 2


    Nandri maranthen
    Neer seitha nanmai maranthen
    paaviyam ennai
    ratchitha anbai maranthen – 2
    ummai vitu thuram ponen
    en karam pidithathen
    unthan anbai enna solla
    en deivamey – 2

    nandri iyya yeasuvey nandri
    thetaravalaney umakey nandri – 2

    Paavi endruennai thali vidamal
    anaithu kondeer en deivamey – 2
    nandri iyya yeasuvey nandri
    thetaravalaney umakey nandri – 2

    Thanimaiyeley thuvanda podhu thunaiyaga vandheer
    thaieelum anbu vaitheer en deivamey – 2
    nandri iyya yeasuvey nandri
    thetaravalaney umakey nandri – 2