Tag: Nandri Solli Thuthipen

  • நன்றி சொல்லி துதிப்பேன் Nandri Solli Thuthipen

    நன்றி சொல்லி துதிப்பேன்
    நாளெல்லாம் பாடுவேன்
    நல்லவரே நீர் செய்த
    நன்மைகளை நினைத்தே

    உம் திரு இரத்தத்தால் எந்தனை கழுவி
    உம்முடனே என்னை அமர செய்தீர்

    வாழ்நாளெல்லாம் உம்மில் களிகூர்ந்து மகிழ
    கிருபைகளால் தினம் முடிசூட்டினீர்

    எதிரியின் கண்முன் விருந்தொன்று செய்தீர்
    புது எண்ணெயால் என்னை அபிஷேகித்தீர்

    ஏழை என் ச்த்தம் நித்தமும் கேட்டீர்
    என் பயம் யாவும் நீக்கி விட்டீர்

    ஆகாரம் தந்தீர் ஆடைகள் அளித்தீர்
    ஆதரித்தீர் என்னை அனுதினமும்

    எப்படி நான் மறப்பேன் அப்பா உம்மன்பை
    கண்ணீருடன் தினம் நன்றி சொல்வேன்


    Nandri Solli Thuthipen
    Nalelam Paduven
    Nalavarea Neer Seitha
    Nanmaigalai Ninaithea

    Um Thiru Rathathal Enthanai Kazhuvi
    Ummudane Ennai Amara Seitheer

    Vazhnalelam Ummil Kalikurnthu Magizha
    Kirubaikalal Thinam Mudisoodineer

    Ethiriyin Kanmun Virunthonru Seitheer
    Pudhu Enaiyal Ennai Abishekitheer

    Ezhai En Satham Nithamum Keateer
    En Payam Yaavum Nikki Viter

    Agaram Thantheer Adaikal Alitheer
    Atharithir Ennai Anuthinamum

    Eppadi Naan Marapen Appa Um Anbai
    Kaneerudan Dhinam Nandri Soluven