Tag: Natkal neykiravan

  • நாட்கள் நெய்கிறவன் Natkal neykiravan

    நாட்கள் நெய்கிறவன் எரிகிற
    நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது ஓ
    நாட்கள் அஞ்சற்காரன் ஓட்டத்தைக்
    காட்டிலும் தீவிரமாய் ஓடுகிறது – ஓ

    ஆசைகாட்டி மோசம் செய்யும் சாத்தான்
    உன்னை நாசமாக்க நேச வலையை விரிப்பான்
    இனம் கண்டிடு எதிர்த்து வென்றிடு
    உன்னத தேவன் மறைவை நோக்கி
    ஓடு ஓடு ஓடு ஓடு

    ஓடும் ஓட்டம் வீணாய் என்றும் ஓடாதே நீ
    ஆடும் ஆட்டம் வீணாய் போகும் மறவாதே
    காடு மேடுகள் கரடு பள்ளங்கள்
    தவறும் இடறும் கவனம் தேவை
    ஓடு ஓடு ஓடு ஓடு

    வருகின்ற நாட்கள் பொல்லாதவைகள்
    ஆனதால் உன்
    காலத்தைப் பயனுள்ளதாய் மாற்றிடு
    காலம் செல்லாது இனி வாழ்வும் நில்லாது
    எழுந்திடு திருந்திடு இயேசுவண்டை
    ஓடு ஓடு ஓடு ஓடு


    Natkal neykiravan erikira
    natavilum thiviramay ootukirathu oo
    natkal anysarkaran oottaththaik
    kattilum thiviramay ootukirathu oo

    aasaikatti mosam seyyum saththan
    unnai nasamakka nesa valaiyai virippan
    inam kantitu ethirththu venritu
    unnatha thevan maraivai nokki
    ootu ootu ootu ootu

    ootum oottam vinay enrum ootathe ni
    aatum aattam vinay pokum maravathe
    katu metukal karatu pallangkal
    thavarum itarum kavanam thevai
    ootu ootu ootu ootu

    varukinra natkal pollathavaikal
    aanathal un
    kalaththaip payanullathay marritu
    kalam sellathu ini vazhvum nillathu
    ezhunthitu thirunthitu iyesuvantai
    ootu ootu ootu ootu