Tag: Neer Endrum Endhan

  • நீர் என்றும் எந்தன் Neer Endrum Endhan

    நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
    நான் எதற்கும் அஞ்சிடேன்
    உந்தன் சமூகம்
    என்றும் என்னோடயே
    நான் எதற்கும் பயப்படன்

    தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்
    வாக்குத்தத்தங்கள் சுதந்தரிப்பெண்
    சந்துருவை நான் வீழ்த்திடுவேன்
    துதியினால்

    யேசுவை நான் உயர்த்திடுவேன்
    தடைகளை நான் தகர்த்திடுவேன்
    அவர் மகிமையை
    நான் பாடிடுவேன்
    என்றென்றுமே

    சிறைப்பட்டது சிறகடிக்கும்
    அஸ்திபாரங்கள் அசையும்
    பாலைவனமும்
    பலன் கொடுக்கும்
    புது வழிகள் பிறந்துவிடும்

    துதியினால் ஜெயம் உண்டு


    Neer Endrum Endhan Patchathil
    Naan Edharkkum Anjidaen
    Undhan Samoogam
    Endrum Ennodae
    Naan Edharkkum Payapadaen

    Theerkadharisanam Uraithiduvaen
    Vaakkuthathangal Sudhandharippaen
    Sathuruvai Naan Veezhdhiduvaen
    Thudhiyinaal

    Yeasuvai Naan Uyarthiduvaen
    Thadaigalai Naan Thagarthiduvaen
    Avar Magimaiyai
    Naan Paadiduvaen
    Endrendrumae

    Siraipattadhu Siragadikkum
    Asthibaarangal Asaiyum
    Paalaivanamum
    Palan Kodukkum
    Pudhu Vazhigal Pirandhuvidum

    Thudhiyinaal Jeyam Undu