Tag: Neer Seitha Nanmaigal

  • நீர் செய்த நன்மைகள் Neer Seitha Nanmaigal

    நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போது
    நன்றியால் உள்ளம் நிறையுதய்யா
    இயேசைய்யா இயேசைய்யா
    என் இயேசைய்யா இயேசைய்யா – 2

    உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
    எந்தன் பாவம் போக்கினீரே
    நன்றி நன்றி நன்றி இயேசுவே
    உமக்கு எப்படி நன்றி சொல்வேன்
    எந்தன் சாபம் நீக்கினீரே
    நன்றி நன்றி நன்றி இயேசுவே

    படுகுழியிலிருந்து என்னை தூக்கி
    கிருபையும் இரக்கமும் முடியாய் சூட்டி
    நன்மையால் வாழ்வை நிறைவு செய்பவரே – 2
    கழுகுக்கு சமானமாய் வாலவயது போல்
    என் இளமையை நீர் திரும்ப செய்தீரே – 2


    Neer Seitha Nanmaigal Ninaikkum Poethu
    Nanriyaal Ullam Niraiyuthayyaa
    Iyaesaiyyaa Iyaesaiyyaa
    En Iyaesaiyyaa Iyaesaiyyaa – 2

    Umakku Eppati Nanri Solvaen
    Enthan Paavam Poekkineerae
    Nanri Nanri Nanri Iyaesuvae
    Umakku Eppati Nanri Solvaen
    Enthan Saapam Neekkineerae
    Nanri Nanri Nanri Iyaesuvae

    Patukuzhiyilirunthu Ennai Thuukki
    Kirupaiyum Irakkamum Mutiyaay Suutti
    Nanmaiyaal Vaazhvai Niraivu Seypavarae – 2
    Kazhukukku Samaanamaay Vaalavayathu Poel
    En Ilamaiyai Neer Thirumpa Seytheerae – 2


  • நீர் செய்த நன்மைகள் Neer Seitha Nanmaigal

    நீர் செய்த நன்மைகள்
    நினைத்து நினைத்து நான்
    நன்றி சொல்லி மகிழ்ந்திருப்பேன்

    கொடிய என் குணம் மாற்றினீர்
    கோடிக் கோடி நன்றி ஐயா
    செடியே உம்மில் இணைந்த
    கொடியாய் என்னை மாற்றினீர் – என் தேவா

    கல்லான இதயமதை
    இல்லாமல் போகச் செய்தீர்
    கனிவுள்ள இதயம் தந்தீர்
    கர்த்தாவே உம்மை துதிப்பேன் – என்றென்றும்

    என் பாவ தோஷமெல்லாம்
    சிலுவையில் தீர்த்தீரையா
    சந்தோஷம் பொங்குதையா
    சங்கீதம் பிறந்ததையா – இந்நாளில்

    ஒன்றுமில்லா ஏழை என்னை
    கண்ணோக்கி பார்த்தீரையா
    என்றும் மாறா உந்தன் அன்பால்
    அணைத்துக் கொண்டீரையா – என் ராஜா


    Neer Seitha Nanmaigal
    Ninaithu Ninaithu Naan
    Nanti Solli Makilnthiruppaen

    Kotiya En Kunam Maattineer
    Kotik Koti Nanti Aiyaa
    Setiyae Ummil Innaintha
    Kotiyaay Ennai Maattineer – En Thaevaa

    Kallaana Ithayamathai
    Illaamal Pokach Seytheer
    Kanivulla Ithayam Thantheer
    Karththaavae Ummai Thuthippaen – Ententum

    En Paava Thoshamellaam
    Siluvaiyil Theerththeeraiyaa
    Santhosham Ponguthaiyaa
    Sangatham Piranthathaiyaa – Innaalil

    Ontumillaa Aelai Ennai
    Kannnnokki Paarththeeraiyaa
    Entum Maaraa Unthan Anpaal
    Annaiththuk Konnteeraiyaa – En Raajaa