Tag: Neer Seitha Nanmigal

  • நீர் செய்த நன்மைகள் Neer Seitha Nanmigal

    நீர் செய்த நன்மைகள் ஓர் ஆயிரம் போதா
    உம் அன்பின் வாக்குகள் அவை என்றும் மாறிட – 2

    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை உமக்கே – 2
    ஆராதனை ஆராதனை உமக்கே

    நன்மைகள் செய்த தேவனே
    அளவிள்ளா கிருபை ஈந்தீரே – 2
    ஏந்துவார் தங்குவார் சுமப்பாரே – 2

    இன்னல்கள் போக்கும் தேவனே
    கண்ணீரை நீக்கும் கர்த்தரே – 2
    மாற்றுவார் தேற்றுவார் அணைப்பாரே – 2


    Neer Seitha Nanmigal Oor Ayiram Potha
    Um Anbin Vakkugal Avai Endrum Maarida – 2

    Aaradhanai Aaradhanai
    Aaradhanai Aaradhanai
    Aaradhanai Aaradhanai Ummakae – 2
    Aaradhanai Aaradhanai Ummakae

    Nanmaigal Seitha Devanae
    Alavila Kirubai Eentheeraae – 2
    Yenthavaar Thaanguvaar Sumapaarae – 2

    Inalgal Pookum Devanae
    Kaneerai Neekum Kartharae – 2
    Maatruvaar Thetruvaar Anaipaarae – 2