Tag: Ni thanimaiyil illai

  • நீ தனிமையில் இல்லை Ni thanimaiyil illai

    நீ தனிமையில் இல்லை மகனேநீ தனிமையில் இல்லை மகளேஉன் சூழ்நிலையை அறிந்திருக்கிறேன்உன் கண்ணீரையும் கண்டிருக்கிறேன்உள்ளம் தளர்ந்திடாதே மனம் சோர்ந்திடாதேபலம் கொண்டு திடமாய் இரு நீ தடைகளை கண்டு நீயும் பயந்திடாதேதடைகளை உடைப்பவர் நான் அல்லவாசூழ்நிலையை கண்டு நீயும் துவண்டிடாதேஉன் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றிடுவேன்உன்னை உருவாக்கின கர்த்தர் நானல்லவாஉன்னை பெயர் சொல்லி அழைத்தவர் நானல்லவா ஆதாரம் இல்லை என்று தவிக்கிறாயோஅநாதை ஆனேன் என்று அழுகிறாயோயார் மறந்தாலும் உன்னை நான் மறப்பதில்லைநீ பயப்படாதே உனக்கு நான் துணை நிற்பேன்உன்னை உருவாக்கின…