Tag: Norungunda iruthayathai

  • நொறுங்குட இருதயத்தை Norungunda iruthayathai

    நொறுங்குட இருதயத்தை கரம்கொண்டு தேற்றிடுவார்
    பிளவுண்ட கன்மலையில் புகலிடம் உனக்கு அழிவர்

    உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள் வாய்க்காதே போகும்
    சத்துரு சோதனை நீங்கிவிடும் உன்மேல் அபிஷேகம்
    கடந்து வரும்

    உள்ளத்தின் ஆழத்தை அறிகின்றவர் கண்ணோக்கி பத்திடுவார் கண்ணீரை துருத்தியில் பிடித்திடுவார் உன்னை பெயர் சொல்லி உயர்த்திடுவார்


    Norungunda iruthayathai karam kondu thetriduvar
    Pilavunda kanmalaiyil pugalidam unakalipaar

    Unakethirana aiyuthangal vaikathae pogum
    Sathuru sothanai neengividum unmel abishegam
    Kadathuvarum.

    Ullathin alathai arigindravar kanoki parthiduvar
    un kannerai thoorithiyil pidithiduvar unnai peyar
    solli uyarthiduvar