Tag: O… Kangal Theendudhae

  • ஓ. கண்கள் தீண்டுதே O… Kangal Theendudhae

    ஓ. கண்கள் தீண்டுதே
    தேடினேன் உம் அழகை தேடினேன்
    தென்றல் நேரம் கேட்குதே
    தேடினேன் உம் சமூகம் தேடினேன்
    என் தனிமை உம்மை தேடினேன்
    நீர் இனிமை உம்மை தேடினேன்

    கண்ணீரில் தோழன் என்று
    அவரை தேடினேன்
    நான் தேடும் அழகின் ஒரு
    வடிவம் கண்டேன்
    நான் பாடும் பாட்டில்
    புது வரிகள் தேடினேன்
    கவிதையாய் இயேசுவை கண்டேன்

    பாரம் நெஞ்சில் ஏறி கலங்கி நிற்கையில்
    விழுந்தேன் தவழ்ந்து
    விழுந்தது உம் கரத்தில் என்பதை
    உணர்தேன் பிறந்தேன்
    வடிக்கும் கண்ணீர் ஒவ்வொன்றையும்
    எண்ணி வைத்து
    கரிசனையாய் காண்கிறீர்
    முகத்தின் சோர்வும் ஒவ்வொன்றாய்
    எழுதி வைத்து
    சிரிக்கும் பூவாய் மாற்றினீர்
    என் தனிமை உம்மை தேடினேன்
    நீர் இனிமை உம்மை தேடினேன்

    நீரே கண்ணீரில் என் தோழன் என்பேன்
    நான் தேடும் அழகின்
    ஒரு அர்த்தம் என்பேன்
    நான் பாடும் பாட்டில்
    புது கவிதை என்பேன்
    மொழியில் இயேசு என்பேன்


    O… Kangal Theendudhae
    Thaedinaen Um Zhagai Thaedinaen
    Thendral Neram Kaetkudhae
    Thaedinaen Um Samugum Thaedinaen

    En Thanimai Ummai Thaedinaen
    Neer Inimai Ummai Thaedunaen
    Kanneeraal Thozhan Endru
    Avarai Thaedinaen
    Naan Thaedum Azhagin Oru
    Vadivam Kandaen
    Naan Paadum Paattil
    Pudhu Varigal Thaedinaen
    Kavidhaiyaai Yesuvai Kandaen

    Baaram Nanjil Yaeri Kalangi Nirkaiyil
    Vilundhaen Thavazhndhu
    Vizhundhadhu Um Karathil Enbadhai
    Unarndhaen Pirandhaen
    Vadikkum Kanneer Ovvondraiyum
    Ennil Vaithu
    Karisanaiyaai Kangireer
    Mugathin Sorvum Ovvonraai
    Ezhudhi Vaithu

    En Thanimai Ummai Thaedinaen
    Neer Inimai Ummai Thaedinaen
    Neerae Kanneeraal En Thozhan Enbaen
    Naan Thaeedum Azhagin
    Oru Artham Enbaen
    Naan Paadum Paattil
    Pudhu Kavidhai Enbaen
    Mozhiyaai Yesu Enbaen