Tag: O… Sattendru Maarum

  • ஓ… சட்டென்று மாறும் O… Sattendru Maarum

    ஓ… சட்டென்று மாறும் மனிதர்கள்
    புறம் கூறும் பேச்சுகள்…
    என் நெஞ்சில் கொள்கிறேன் இன்று
    ஓ… பட்டென்று தீரும் உறவுகள்…
    மனதில் தோன்றும் சோர்வுகள்
    அன்பை இழக்கிறோம் இன்று ஓ…

    உலகம் தெரிந்தும் இயேசுவை அறிந்தும்
    அன்பில்லை என்றால் நாம் இங்கு என்ன
    கோடிகள் கொடுத்தும் பிறரை சேவித்தும்
    அன்பில்லை என்றால் நாம் ஒன்றும் இல்லை

    அன்பு அது பொறுமை கொள்கிறது
    வெறுப்பை வெகு தூரம் எரிகிறது
    தன்னுள் என்றும் பெருமை கொள்ளாது
    நம்மில் வேண்டுமே இவ்வன்பு
    அன்பு அது கோபம் கொள்ளாது
    கசப்பு அதை மறந்து போகிறது
    உண்மையில் மட்டும் என்றும் நிலைக்கிறது
    நம்மில் வேண்டுமே இவ்வன்பு


    O… Sattendru Maarum Manidhargal
    Puram Koorum Paechukkal
    En Nejil Kolgiraen Indru
    O… Pattendru Theerum Uravugal
    Manadhil Thodrum Sorvugal
    Anbai Izhakkirom Indru O…

    Ulagam Therindhum Yesuvai Arindhum
    Anbillai Endraal Naam Ingu Enna
    Kodigal Koduthum Pirarai Saevithu
    Anbillai Endraal Naam Ondrum Illai

    Anbu Adhu Porumai Kolgiradhu
    Veruppai Vegu Thooram Aerigiradhu
    Thannul Endrum Perumai Kollaadhu
    Nammil Vaendumae Evvanbu
    Anbu Adhu Kobham Kollaadhu
    Kasappu Adhai Marandhu Pogiradhu
    Unmaiyil Mattum Endrum Nilaikkiradhu
    Nammil Vaendrumae Evvanbu