Tag: Oli muka vasalil

  • ஒலி முக வாசலில் Oli muka vasalil

    ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர்
    வானத்திலிருந்து ஒளியாய் என்னைக் காண வந்தார்
    என்னைக் கண்டதும் கட்டியணைத்தாரே
    அவரின் மார்பில் சாய்ந்தவுடன்
    ஆறுதல் வந்ததே
    என் துக்கங்கள் மறைந்ததே

    தாயைப் போல தேற்றினார்
    தந்தையைப் போல அணைத்திட்டார்
    சிநேகிதனைப் போல என்னோடு பேசினார்
    அவர் பேசும் பொழுதே
    என் இதயம் ஏக்கமெல்லாம் நிறைவேறியது
    அவர் பாதம் பணிந்தேன்

    போதகரைப் போல போதித்து நடத்தி
    நான் நடக்க வேண்டிய
    பாதையை கண்டித்துணர்த்தி
    என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றீரே
    அவரின் பாதைகள் எவ்வளவு அருமை


    Oli muka vasalil oliyay iruppavar
    vanaththilirunthu oliyay ennaik kana vanthar
    ennaik kantathum kattiyanaiththare
    avarin marpil saynthavutan
    aaruthal vanthathe
    en thukkangkal marainthathe

    thayaip pola therrinar
    thanthaiyaip pola anaiththittar
    sinekithanaip pola ennotu pesinar
    avar pesum pozhuthe
    en ithayam eekkamellam niraiveriyathu
    avar patham paninthen

    pothakaraip pola pothiththu nataththi
    nan natakka ventiya
    pathaiyai kantiththunarththi
    en kaiyaip pitiththu azhaiththus senrire
    avarin pathaikal evvalavu arumai