Tag: Oru sottu kanniraiyavathu

  • ஒரு சொட்டு கண்ணீரையாவது Oru sottu kanniraiyavathu

    ஒரு சொட்டு கண்ணீரையாவது
    உம் பாதத்தில் தொட்டு ஊற்றுனும்
    இயேசுவே என் மீட்பரே ஓஹோ
    உம் பாதத்திலே தொட்டு ஊற்றனும்
    உம் பாதத்திலே தொட்டு ஊற்றனும்

    அழுது அழுது புலம்புகிறேன்
    கலங்கி கண்ணீர் வடிக்கின்றேன்
    தேசத்திற்காக என் குடும்பத்திற்காக
    கதறி கண்ணீர் வடிக்கின்றேன்
    கதறி கண்ணீர் வடிக்கின்றேன்

    அழிந்து போகும் மக்களுக்காக
    ஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கின்றேன்
    என் ஜனங்களுக்காக உமது இரட்சிப்புக்காக
    ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன்
    ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன்

    வாழ வைக்கும் வல்லவரே எங்களை
    வாழ வைக்க வாருமைய்யா
    ஜெபங்கேளுமைய்யா,
    எங்களை மன்னியுமையா
    ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன்
    உம் கிருபையாலே நடத்தும் ஐயா


    oru sottu kanniraiyavathu
    um pathaththil thottu uurrunum
    iyesuve en mitpare ooho
    um pathaththile thottu uurranum
    um pathaththile thottu uurranum

    azhuthu azhuthu pulampukiren
    kalangki kannir vatikkinren
    thesaththirkaka en kutumpaththirkaka
    kathari kannir vatikkinren
    kathari kannir vatikkinren

    azhinthu pokum makkalukkaka
    ovvoru nalum kannir vatikkinren
    en janangkalukkaka umathu iratsippukkaka
    eengki eengki thavikkinren
    eengki eengki thavikkinren

    vazha vaikkum vallavare engkalai
    vazha vaikka varumaiyya
    jepangkelumaiyya
    engkalai manniyumaiya
    eengki eengki thavikkinren
    um kirupaiyale nataththum aiya