Tag: Oru Vaarthai Sollum

  • ஒரு வார்த்தை சொல்லும் Oru Vaarthai Sollum

    ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
    நான் சுகமாவேன் உண்மை கர்த்தாவே
    வார்த்தையிலே சுகம் உண்டு
    வார்த்தையிலே ஜீவன் உண்டு

    வானம் பூமி படைத்த அந்த வல்ல வார்த்தைகள்
    காற்றும் கடலும் அடக்கிய அதிகார வார்த்தைகள்
    சிறு உணவை பலருக்கு பகிர்ந்தளித்த வார்த்தைகள்
    இன்று என் வாழ்க்கையின் குறைவுகளை நீக்க வராதோ

    மரித்து போன லாசருவை உயிர்ப்பித்த வார்த்தை
    மனதுருகி நோய்களை சுக படுத்திய வார்த்தை
    மராவின் கசப்புதனை மாற்றிய வார்த்தை இன்று
    என் வாழ்வின் கண்ணீரை மாற்ற வராதோ

    மறைந்து போகும் அப்பதினால் மட்டும் அல்லவே
    உம் வாயின் வார்த்தை ஒவ்வன்றில் பிழைத்திடுவேனேவானம் பூமி ஒழிந்திட்டாலும் மாற வசனங்கள்
    அதை அனுப்பி என்னை குணமாக்கும் அன்பின் தகப்பனே


    Oru Vaarthai Sollum Karthave
    Naan Sugamavaen Unmai Karthavae
    Vaarthaiyile Sugam Undu
    Vaarthiyile Jeevan Undu

    Vaanam Boomi Padaitha Antha Valla Varthaigal
    Katrum Kadalum Adakkiya Adhigara Varthaigal
    Siru Unavai Palarukku Pahirnthalitha Vaarthaigal
    Indru En Vaazhkaiyin Kuraivugalai Neeka Varaadho

    Marithu Pona Lasaruvai Uyirpiththa Vaarthai
    Manathurugi Noigalai Suga Paduthiya Vaarthai
    Maraavin Kasaputhanai Maatriya Vaarthai Indru
    En Vaazhvin Kanneerai Maatra Varaadho

    Marainthu Pogum Appathinaal Mattum Allavae
    Um Vaayin Vaarthai Ovvandrillum Pilaithiduvaene
    Vaanam Boomi Ozhinthitaalum Maara Vasanangal
    Athai Anuppi Yennai Gunamaakkum Anbin Thagapane