Tag: Paraloekaththil Irukkira

  • பரலோகத்தில் இருக்கிற Paraloekaththil Irukkira

    பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே
    உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
    உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக
    இயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்
    உம் சித்தம் செய்ய துடிக்கிறேன்

    பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல
    பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக – 2

    அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமே
    பிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும் – 2
    சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை – 2
    இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவே
    இராஜ்ஜியமும் வல்லமையும்
    மகிமையும் என்றென்றைக்கும்
    உம்முடையதே உம்முடையதே…

    பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போல
    பூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக – 3


    Paraloekaththil Irukkira Enkal Pithaavae
    Ummutaiya Naamam Parisuththappatuvathaaka
    Ummutaiya Iraajjiyam Varuvathaaka
    Iyaesuvaippoel Naan Jepikkiraen
    Um Siththam Seyya Thutikkiraen

    Paraloekaththil Um Siththam Seyyappatuvathu Poela
    Puumiyilae Um Siththam Seyyappatuvathaaka – 2

    Anraata Vaentiya Aakaaram Thaarumae
    Pirar Kurram Manniththaen Ennaiyum Manniyum – 2
    Soethanaikkutpataamal Theemaiyil Irunthennai – 2
    Iratsiththukkollum Enkal Pithaavae
    Iraajjiyamum Vallamaiyum
    Makimaiyum Enrenraikkum
    Ummutaiyathae Ummutaiyathae…

    Paraloekaththil Um Siththam Seyyappatuvathu Poela
    Puumiyilae Um Siththam Seyyappatuvathaaka – 3