Tag: Pinysu pona ullam

  • பிஞ்சு போன உள்ளம் Pinysu pona ullam

    பிஞ்சு போன உள்ளம் உள்ள
    பிஞ்சு நானய்யா
    தஞ்சமே நீர்தான் எந்தன் ஏசைய்யா
    வஞ்சனை நிறந்த இந்த உலகில் தானய்யா
    அஞ்சி நிற்கும் எனக்கு தான்
    துணைதான் நீரே ஐயா
    ஏசய்யா ஏசய்யா
    ஏசய்யா ஏசய்யா

    காணும் இடம் எல்லாம் கானல் நீர் ஐயா
    தாகம் தீர்க்கும் ஜீவநதி நீர்தான் இயேசய்யா
    பசி தீர்க்கும் ஜீவ அப்பம் நீர்தான் இயேசய்யா
    புல்லுள்ள இடத்தில் மேய்க்கும்
    மேய்ப்பன் நீர் ஐயா
    ஏசய்யா ஏசய்யா
    ஏசய்யா ஏசய்யா

    சுளகினால் புடைக்கப்பட்ட கோதுமை நான்ய்யா
    உதறி தள்ளப்பட்ட குப்பை நானய்யா
    கதறி உந்தன் பாதம் வந்தேன் ஏசய்யா
    சிதறிய எனக்கு வாழ்வு தந்தீர் ஏசய்யா
    ஏசய்யா ஏசய்யா
    ஏசய்யா ஏசய்யா

    உலகம் நேசம் எனக்கு இனி
    வேண்டாம் இயேசய்யா
    உண்மையான உந்தன் அன்பு
    போதும் இயேசய்யா உன்
    எண்ணம் ஏக்கம் எல்லாமே
    நீர்தான் இயேசய்யா உம்
    வருகையிலே என்னை சேர்த்துக்
    கொள்ளும் ஏசய்யா
    ஏசய்யா ஏசய்யா
    ஏசய்யா ஏசய்யா


    Pinysu pona ullam ulla
    pinysu nanayya
    thanysame nirthan enthan eesaiyya
    vanysanai nirantha intha ulakil thanayya
    anysi nirkum enakku than
    thunaithan nire aiya
    eesayya eesayya
    eesayya eesayya

    kanum itam ellam kanal nir aiya
    thakam thirkkum jivanathi nirthan iyesayya
    pasi thirkkum jiva appam nirthan iyesayya
    pullulla itaththil meykkum
    meyppan nir aiya
    eesayya eesayya
    eesayya eesayya

    sulakinal putaikkappatta kothumai nanyya
    uthari thallappatta kuppai nanayya
    kathari unthan patham vanthen eesayya
    sithariya enakku vazhvu thanthir eesayya
    eesayya eesayya
    eesayya eesayya

    ulakam nesam enakku ini
    ventam iyesayya
    unmaiyana unthan anpu
    pothum iyesayya un
    ennam eekkam ellame
    nirthan iyesayya um
    varukaiyile ennai serththuk
    kollum eesayya
    eesayya eesayya
    eesayya eesayya