Tag: Pirantha Naal Mudhal

  • பிறந்த நாள் முதல் இந்த Pirantha Naal Mudhal

    பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை
    என்னை காத்து வந்தீர்
    இதுவரை நடத்தினீர் இனியும் நடத்துவீர்
    உமக்கு நன்றி ஐயா

    எந்தன் எலும்புகள் உருவாகும் முன்னமே
    என்னை அறிந்த தெய்வம் நீரே

    உம்மையே உயர்த்திடுவேன்
    உம்மையே துதித்திடுவேன்

    தாயின் கருவில் என்னை நீர் தாங்கினீர்
    இறுதி நாள் வரை சுமந்திடுவீர்

    எத்தனை தீமைகள் என்னை சூழ்ந்தாலும்
    கண்மணி போல் என்னை பாதுகாத்தீர்

    அனுதினம் நல்ல உணவு தந்தீர்
    தேவை அறிந்து உதவி செய்தீர்


    Pirantha Naal Mudhal Intha Naal Varai
    Ennai Kathu Vanther
    Ithuvarai Nadathiner Eniyum Nadathuver
    Umaku Nandri Iyya

    Endhan Elumbugal Uruvagum Munamea
    Ennai Aritha Theivam Neerae

    Ummaiye Uyarthiduven
    Ummaiye Thuthithiduven

    Thayin Karuvil Ennai Neer Thangineer
    Eruthinal Varai Sumathiduver

    Ethanai Theimaigal Ennai Suzhnthalum
    Kanmani Pol Ennai Pathukather

    Anudhinam Nalla Unavu Thanther
    Thevai Arinthu Udavi Seidher