Tag: Pirarththanai ketkanum

  • பிரார்த்தனை கேட்கணும் Pirarththanai ketkanum

    பிரார்த்தனை கேட்கணும்
    என் அன்பு இயேசப்பா
    கண்ணீரின் ஜெபத்திற்கு
    பதில் தாங்கப்பா இயேசப்பா
    தாங்கப்பா… இப்போ தாங்கப்பா
    தாங்கப்பா பதிலை தாங்கப்பா

    எலியா என்னை கேட்டருளும் என்று ஜெபித்தாரே
    எளியவன் நானும் இன்று ஜெபிக்கிறேனைய்யா

    ஆகாரின் அழுகைக்கு பதில் கொடுத்தீங்க
    அடிமையின் கதறலுக்கு செவி சாய்ங்கப்பா

    பத்திமேயு கூக்குரலை கேட்டீங்களேயப்பா
    என் பரிதாப நிலையையெல்லாம் மாற்றுங்களேயப்பா


    Pirarththanai ketkanum
    en anpu iyesappa
    kannirin jepaththirku
    pathil thangkappa iyesappa
    thangkappa ippo thangkappa
    thangkappa pathilai thangkappa

    eliya ennai kettarulum enru jepiththare
    eliyavan nanum inru jepikkirenaiyya

    aakarin azhukaikku pathil kotuththingka
    atimaiyin katharalukku sevi sayngkappa

    paththimeyu kukkuralai kettingkaleyappa
    en parithapa nilaiyaiyellam marrungkaleyappa