Tag: ponnaana naeram neer

  • பொன்னான நேரம் Ponnaana naeram

    பொன்னான நேரம் நீர் பேசும் நேரம்
    இன்பமான நேரம் உம்மில் உறவாடும் நேரம்
    பொன்னான நேரம்

    நீங்க பேசுங்க நான் கேட்கிறேன் – உம்
    குரலை கேட்க ஓடோடி வந்தேனய்யா
    உம் வார்த்தை எனக்கு இன்பமே இன்பம்தானய்யா

    நீங்க பேசப் பேச ஆறுதல் வருது
    உடைந்த உள்ளம் சந்தோஷத்தால் ஆடிப்பாடுது
    உம் தழும்புகளால் காயமெல்லாம் ஆறிப்போகுது

    உம் வார்த்தையினாலே மனம் புதிதாகுது
    மங்கிப் போன வாழ்வு மறுரூபமாகுது
    மணவாளன் இயேசுவையே தினம் தேடுது

    உந்தன் பாதத்தில் என் உள்ளம் மகிழுது
    உலர்ந்து போன எலும்புகள் உறுதியாகுது
    கடினமான என் இதயம் கரைந்து போகுது


    Ponnaana naeram neer paesum naeram
    inpamaana naeram ummil uravaadum naeram
    ponnaana naeram

    neenga paesunga naan kaetkiraen – um
    kuralai kaetka otooti vanthaenayyaa
    um vaarththai enakku inpamae inpamthaanayyaa

    neenga paesap paesa aaruthal varuthu
    utaintha ullam santhoshaththaal aatippaaduthu
    um thalumpukalaal kaayamellaam aarippokuthu

    um vaarththaiyinaalae manam puthithaakuthu
    mangip pona vaalvu maruroopamaakuthu
    manavaalan Yesuvaiyae thinam thaeduthu

    unthan paathaththil en ullam makiluthu
    ularnthu pona elumpukal uruthiyaakuthu
    katinamaana en ithayam karainthu pokuth