Tag: poomikkoru punitham

  • பூமிக்கொரு புனிதம் poomikkoru punitham

    பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்தது
    உள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குது
    பரலோக தந்தையின் செல்லம் வந்தது
    மண்ணான என்னையும் தேடி வந்தது
    அகிலத்தைப் படைத்தவர் அணுவானது
    அறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2

    எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜா
    கன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார்

    எளியோனை நேசித்த மாமன்னவர்
    ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோ
    அறிஞரின் ஞானத்தை அவமாக்கியே
    புல்லணை மீதினில் பிறந்தாரன்றோ
    உலகத்தின் பாவத்தை தாம் போக்கவே
    தேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2
    விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்

    இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவே
    விடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோ
    மருளாலே கட்டுண்டோர் விடுவிக்கவே
    அருளாலே உதிரத்தை ஈந்தாரன்றோ
    பரலோகில் நம்மை சேர்க்க தமை தாழ்த்தியே
    சிலுவையில் ஜீவனைத் தந்தாரன்றோ & 2
    இரட்சகர் இயேசுவைக் கொண்டாடுவோம்

    அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயாவே & 3


    poomikkoru punitham immannnnil vanthathu
    ullamellaam santhosham intu ponguthu
    paraloka thanthaiyin sellam vanthathu
    mannnnaana ennaiyum thaeti vanthathu
    akilaththaip pataiththavar anuvaanathu
    arivukketta perum vinthaiyithu & 2

    enga Yesu raajaa enga sella iraajaa
    kanni mari vayittil parisuththamaaka piranthaar

    eliyonai naesiththa maamannavar
    aelaiyin kolaththil piranthaaranto
    arinjarin njaanaththai avamaakkiyae
    pullannai meethinil piranthaaranto
    ulakaththin paavaththai thaam pokkavae
    thaevaattukkuttiyaay piranthaaranto & 2
    vinthaiyaam kiristhuvaik konndaaduvom

    irulaana nam vaalvil oliyaettavae
    vitivelli natchaththiram uthiththaaranto
    marulaalae kattunntoor viduvikkavae
    arulaalae uthiraththai eenthaaranto
    paralokil nammai serkka thamai thaalththiyae
    siluvaiyil jeevanaith thanthaaranto & 2
    iratchakar Yesuvaik konndaaduvom

    allaelooyaa osannaa allaelooyaavae & 3