Tag: Pozhuthu vitikirathu

  • பொழுது விடிகிறது Pozhuthu vitikirathu

    பொழுது விடிகிறது போக விடு என்று
    தூதன் சொன்னாலும்
    அழுது அழுது ஆசீர்வாதம்
    பெறாமல் விடமாட்டேன் நான்
    பெறாமல் விடமாட்டேன்
    பெறாமல் விடமாட்டேன்
    ஆசீர்வாத அலைகளை நான்
    காணாமல் விடமாட்டேன்

    இஸ்ரவேலே என்றழைக்கும்
    வரை உம்மை விடமாட்டேன் என்னை
    ஆசீர்வாத ஊற்றாய் மாற்றும்
    வரையும் விடமாட்டேன்
    உம்மை விட மாட்டேன் நான்
    உம்மை விட மாட்டேன் – என்னை
    ஆசீர்வாத ஊற்றாய் மாற்றும்
    வரையும் விடமாட்டேன்

    ஆபிரகாமே என்றழைக்கும் வரை
    உம்மை விடமாட்டேன் என்
    விசுவாசத்தை உறுதிப் படுத்தும்
    வரையும் விடமாட்டேன்
    உம்மை விட மாட்டேன் நான்
    உம்மை விட மாட்டேன்
    என் விசுவாசத்தை உறுதிப் படுத்தும்
    வரையும் விடமாட்டேன்

    ஆகாரே என்றழைக்கும் வரை
    உம்மை விட மாட்டேன் உம்
    கண்ணீரை கண்டேன் என்னும் வரை
    உம்மை விட மாட்டேன்
    உம்மை விட மாட்டேன் நான்
    உம்மை விட மாட்டேன்
    உன் கண்ணீரை கண்டேன் என்னும் வரி
    உம்மை விட மாட்டேன்


    Pozhuthu vitikirathu poka vitu enru
    thuthan sonnalum
    azhuthu azhuthu aasirvatham
    peramal vitamatten nan
    peramal vitamatten
    peramal vitamatten
    aasirvatha alaikalai nan
    kanamal vitamatten

    isravele enrazhaikkum
    varai ummai vitamatten ennai
    aasirvatha uurray marrum
    varaiyum vitamatten
    ummai vita matten nan
    ummai vita matten ennai
    aasirvatha uurray marrum
    varaiyum vitamatten

    aapirakame enrazhaikkum varai
    ummai vitamatten en
    visuvasaththai uruthip patuththum
    varaiyum vitamatten
    ummai vita matten nan
    ummai vita matten
    en visuvasaththai uruthip patuththum
    varaiyum vitamatten

    aakare enrazhaikkum varai
    ummai vita matten um
    kannirai kanten ennum varai
    ummai vita matten
    ummai vita matten nan
    ummai vita matten
    un kannirai kanten ennum vari
    ummai vita matten